
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தந்தை குயில்தாசனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், பறையிசைக்கு நடிகர் சத்யராஜ் மற்றும் பேரறிவாளன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்; முடிவுக்கு வந்தது அற்புதம்மாளின் 31 ஆண்டுகால காத்திருப்பு
மருத்துவ கல்வி இயக்குனர் சிறைத்துறை தலைமை நன்னடத்தை அலுவலர் , உளவியலாளர் , மூத்த வழக்கறிஞர் சிறை மற்றும் சீர்திருத்த துறையில் துணைத்தலைவர் பதவியில் உள்ள அலுவலர்…
சென்னை உள்பட 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்துக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அழைப்பு விடுத்திருந்தார்.
என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை
7 போ் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம்
ஒரு கோடி குடம் பாலை தலையில் ஊற்றியதை போல எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
பரோல் நீட்டிப்பு குடும்பதினருக்கு உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் உதவியாக இருக்கும் என முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அற்புதம்மாள் கோரியுள்ளார்
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
முன்னாள் பிரதர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அந்த தண்டனை காலம் முடிந்தும்…