scorecardresearch

Arputhammal News

sathyaraj perarivalan dance, sathyaraj, perarivalan arputham, viral video
பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட சத்யராஜ்- பேரறிவாளன்: வைரல் வீடியோ

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தந்தை குயில்தாசனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், பறையிசைக்கு நடிகர் சத்யராஜ் மற்றும் பேரறிவாளன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

’எனது போராட்டத்தை மதித்தீர்கள்’; முடிவுக்கு வந்தது பேரறிவாளன் தாயாரின் 31 வருட காத்திருப்பு

பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்; முடிவுக்கு வந்தது அற்புதம்மாளின் 31 ஆண்டுகால காத்திருப்பு

கைதிகள் விடுதலை… புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது: அரசு அறிவிப்புக்கு ஜவாஹிருல்லா, அற்புதம் அம்மாள் வரவேற்பு

மருத்துவ கல்வி இயக்குனர் சிறைத்துறை தலைமை நன்னடத்தை அலுவலர் , உளவியலாளர் , மூத்த வழக்கறிஞர் சிறை மற்றும் சீர்திருத்த துறையில் துணைத்தலைவர் பதவியில் உள்ள அலுவலர்…

arputhammal, human chain protest, சென்னை, ராஜீவ் காந்தி கொலை வழக்கு
அற்புதம்மாள் ஏற்பாட்டில் சென்னையில் மனிதச் சங்கிலி: கி.வீரமணி, திருமாவளவன் பங்கேற்பு

சென்னை உள்பட 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்துக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அழைப்பு விடுத்திருந்தார்.

பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள்
ஆளுநரை நேரில் சந்தித்த அற்புதம்மாள்… மனுவை திருத்திய ஆளுநர்!

7 போ் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம்

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் - தமிழக அரசு உத்தரவு
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு : அரசுக்கு அற்புதம்மாள் நன்றி

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

rajiv gandhi murder, perarivalan
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க முதல்வருக்கு தாயார் அற்புதம்மாள் கோரிக்கை

பரோல் நீட்டிப்பு குடும்பதினருக்கு உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் உதவியாக இருக்கும் என முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அற்புதம்மாள் கோரியுள்ளார்

Perarivalan, rajiv murder
முதல்வர் பழனிசாமியுடன் பேரறிவாளன் தாயார் சந்திப்பு

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலையாளி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்! 26 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்தது

முன்னாள் பிரதர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அந்த தண்டனை காலம் முடிந்தும்…