
ஆண்டுதோறும் ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் இவ்விழாவை தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் இருக்கும் துளு மொழி பேசும் மக்கள் இம்மொழியை அலுவல் மொழியாக அறிவிப்பதோடு இந்திய அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையின் கீழ் இணைக்க வேண்டும்…
ஆனாலும் நாம் அனைவரும் இந்த அசாதாரண சூழலில் இருந்து மீண்டு வருவோம் என்று நாம் தீர்க்கமாக நம்ப வேண்டும்.
நாயில் பறைநாய் என்று சொல்லப்படும் பெயரே நிலைத்திருக்கிறது. இந்நிலையில் நாயைக் குறிக்க பறை (யன்) என்னும் பெயர் கையாளப்பட்டது பற்றி அயோத்திதாசர் எழுதியிருக்கும் இரண்டு பதிவுகள் சுவராஸ்யமானவை.
மக்களைப் பொறுத்தவரையில் தாங்கள் அடைய விரும்பும் தகுதியை குறிக்க, பொருளாதார மேம்பாட்டை அடைய மொழி போன்ற அடையாளங்களை தடைகளாக கொள்வது இல்லை என்றே சொல்லவேண்டும். நம் உள்ளூர்…
இந்த கலைஞரின் படைப்புகளை பார்த்து ரசியுங்கள். இது நிச்சயம் உங்களின் மனநிலையை சீராக்கும். புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.