
ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரி நியமிக்கும் சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் பெரியகருப்பன் அறிமுகம் செய்தார்.
Tamilnadu News Update : எண்ணெய் வித்துக்கள் பயிர்களின் பரப்பு உற்பத்தி பெருக்க திட்டத்திற்கு 28.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
Tamil Nadu Budget 2022-23: latest trending tamil memes: 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்த…
21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும்.
மூலதன செலவுகளுக்கான மத்திய அரசின் கடன் மாநிலங்களின் கைகளை கட்டிப் போடுகின்றன – எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குற்றச்சாட்டு
தனியார் துறையினர் ஒரு தொழிலில் மூலதனம் செய்வதற்கு தயங்க பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில் முதல் முக்கிய காரணம் பொருட்கள் மீதான தேவை குறைந்தது வருவதாகும். தாங்கள்…
வளர்ச்சி பாதைக்கு மீண்டும் திரும்ப, பொருளாதாரத்தின் அளவை அதிகரிக்கவும் சமூகத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்களின் வருவாயை, நுகர்வை அதிகரிப்பதும் தேவையாகிறது.
அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 400 அதிவேக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இலக்கை எட்டிமுடியமா, ரயில்களுக்கு செலவு எவ்வளவு…
மத்திய அரசின் மூலதனச் செலவுகளுடன் ஒப்பிடும்போது, “அதிக புவியியல் பரவல் மற்றும் அதிக பன்முகத் திட்டங்களைக் கொண்டிருப்பதால், மாநிலங்களின் மூலதனச் செலவுகள் விரைவான விளைவை ஏற்படுத்தும் என…
2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உரங்களுக்கான மானியத் தொகை ரூ.1,40,122 கோடியில் இருந்து ரூ.1,05,222 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோர் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய புதிய விதியை அறிமுகப்படுத்த நிதி அமைச்சர் முன்மொழிந்துள்ளார், இது அசல் வரிக் கணக்கில் கவனக்குறைவாகத் தெரிவிக்க தவறிய கூடுதல்…
90 நிமிட பட்ஜெட் உரையில், இரண்டு பானங்களையும் முழுமையாக குடித்து முடித்தார்.
வேளாண் அமைச்சகத்தின் பல திட்டங்கள் அவற்றின் ஒதுக்கீட்டில் குறைக்கப்பட்டிருப்பதை அல்லது ஓரளவு அதிகரித்திருப்பதை பட்ஜெட் ஆவணங்கள் காட்டுகின்றன.
மத்திய அரசு மாநில உரிமைகள் மற்றும் களங்களை ஆக்கிரமிக்கிறது, சுகாதாரம், MNREGA மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பாதுகாப்பில் கொள்கை அழுத்தம் இல்லாதது ஆகியவற்றில் அதன் அரசியல்…
மோடி வருவதை பார்த்ததும், ஒய்எஸ்ஆர்சிபி மற்றும் டிஆர்எஸ் எம்பிக்கள் இருக்கையை விட்டு வெளியேறி அவையின் மையத்திற்கு வந்து நின்றனர்.
வார்த்தையை இந்த நிதி ஆண்டில் நிதி அமைச்சர் பயன்படுத்தவில்லை. நன்கு நிறுவப்பட்ட வணிகங்கள் மற்றும் நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை தாக்கி…
மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியாக டிஜிட்டல் ரூபாயை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது. சி.பி.டி.சி (CBDC) என்றால் என்ன, அதன் அவசியம் என்ன? இது மக்களுக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
சராசரியாக இரண்டு மணி நேரத்தைத் தொடும் அவருடைய பட்ஜெட் உரை இந்த ஆண்டு ஒன்றரை மணி நேரம், அதாவது 92 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.
சீதாராமனுக்கு முன், அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தின் போது பட்ஜெட் தாக்கல் தொடர்பான நீண்டகால பாரம்பரியம் உடைக்கப்பட்டது.
உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒரு பெரிய பன்முகத் திட்டமான பிரதமர் கதி சக்தி திட்டத்தின் கீழ், புதிய வந்தே பாரத் ரயில்கள்; ரயில்வே பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.