
2027 முதல் நகரங்களில் டீசல் வாகனங்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு; கார் நிறுவனங்கள், பொதுமக்களிடம் இது என்ன விளைவை ஏற்படுத்தும்?
மாருதி சுஸுகியின் ஜிம்னி கார் வெளியிட்டு விழாவில் நடிகை வனிதா விஜய்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
தமிழகத்தில் இ – ட்ரீயோ நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் சரக்கு வாகன ஷோரூம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.
கோவையில் தேசிய அளவிலான சோலார் மற்றும் எலக்ட்ரிக்கல் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் 700 வீரர்கள் பங்கேற்றனர்.
கோவை கார் சிலிண்டர் வெடி விபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் காவலில் எடுத்து சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அழைத்து வந்து நேரில்…
மாருதி டூர் எஸ்’ பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 23.15 கிமீ கிடைக்கிறது. அதே நேரத்தில் அதன் சிஎன்ஜி ஒரு கிலோ மீட்டருக்கு 32.12 கிமீ மைலேஜ் தருவதாகக்…
ஹோண்டா சிட்டியின் வழக்கமான பெட்ரோல் வகைகளின் விலை ரூ.11.87 லட்சத்தில் இருந்து ரூ.15.62 லட்சமாகவும், அதன் ஹைபிரிட் வகை ரூ.19.89 லட்சமாகவும் உள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் எஸ்யூவி, டாடா நெக்ஸான் எலக்ட்ரானிக் கார் குறித்து பார்க்கலாம்.
2022 டிசம்பரில் விற்பனையான முதல் 3 மாருதி சுஸுகி கார்களின் விற்பனை விவரங்கள் இதோ.
சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் போது ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கிய மூத்த வீரர் கே.இ குமார் உயிரிழந்தார்.
நாடு முழுவதும் அதிகமான பெண்கள் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை வாங்க விரும்புவதாக நிறுவனத்தின் இந்திய தலைமை செயல்அதிகாரி தெரிவித்தார்.
இந்தக் காரில் 77 kWh லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி, டாடா, ஹூண்டாய் உள்ளிட்ட கார் உற்பத்தி நிறுவனங்கள் 2023இல் கார்கள் விலை உயர்வை அறிவித்துள்ளன. ஆடி கார் விலை 5 சதவீதம் வரை அதிகரிக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி மற்றும் நாட்டின் இரண்டாவது பெரிய ஹூண்டாய் ஆகியவை பழைய கார்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகமான தேவையைக் காண்கின்றன.
பல கடன் வழங்குநர்கள் மின்சாரம் அல்லாத வாகனங்களை விட மின்சார வாகனங்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகிறார்கள்.
கோவையில் நடைபெற்ற 25வது தேசிய பார்முலா 4 கார் பந்தையத்தில் அஸ்வின் தத்தா முதலிடம் பிடித்துடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பணவீக்கத்தால் அதிகரித்த செலவின அழுத்தத்தை தொடர்ந்து மாருதி சுசூகி விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதால், ஹோண்டா இந்தியா டீசல் என்ஜின்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
ரூ.5 லட்சம் பட்ஜெட் விலையில் அசத்தல் கார்-ஐ அறிமுகம் செய்துள்ளது மாருதி சுசூகி.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.