
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் தலைமை அலுவலகம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி கொடுத்தபடி டெல்லியில் இயங்கும்
#ComeBackCSK #BackToChennai எனும் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த தடியடியில் காயமடைந்தவர்களை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் அவர்!
நீண்ட இழுபறிக்கு பிறகு சீமானை கொலை முயற்சி வழக்கில் கைது செய்யாமல் விடுவித்தது போலீஸ். அவருடன் இருந்தவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
பிரதமர் மோடிக்கு எதிராக பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையம் அருகே கருப்புக் கொடி போராட்டம் நடத்துகிறார்கள். வேளச்சேரியில் வைகோ!
பிரதமர் நரேந்திர மோடியை, ‘பயந்தாங்கொள்ளி, கோழை’ என்பதா? என வைகோ.வுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சென்னையில் சாலை மார்க்கமாக பயணிப்பதை தவிர்க்கிறார். இது தொடர்பாக அவருக்கு வைகோ சவால் விடுத்திருக்கிறார்.
காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த சிலர், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில்…
CSKvsKKR போட்டியில் லைவ் ஸ்கோர் கார்டு
இன்றைய போட்டிக்கு வரும் ரசிகர்கள் செல்போனை எடுத்து வரலாம்” என அறிவிப்பு
காவிரி உரிமை மீட்புப் பயணம் இரண்டு குழுக்களாக பயணிக்கும் என ஸ்டாலின் பேட்டி