scorecardresearch

CBCID News

மணல் கடத்தல்: கேரள பிஷப், 5 பாதிரியார்கள் கைது – தமிழக சிபிசிஐடி அதிரடி

திருநெல்வேலியில், மணல் கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பிஷப், ஐந்து பாதிரியார்கள் கைது செய்யப்பட்டனர்.

வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரணம்: சி.பி.சி.ஐ.டி-க்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

சதீஷ்குமார் மரணம் குறித்து முதலாவதாக விசாரித்த சி.பி.ஐ அதனை தற்கொலை என முடிவு செய்தது. ஆனால், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கொலை என நீதிமன்றத்தில் அறிக்கை…

TNPSC Exam scam three accused bail plea dismissed,டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு, மூன்று பேர் ஜாமீன் மனு தள்ளுபடி, TNPSC Exam scam, three accused bail plea dismiss, chennai, group 4 exam sacam, group 2A exam scam,
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 3 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த வினோத்குமார், கடலூரை சேர்ந்த சீனிவாசன், ராஜசேகர் ஆகியோரின்…

TNPSC Exam Scam case, 2 person arrested, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு, குரூப் 4 தேர்வு முறைகேடு, 2 பேர் கைது, 2 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி, சிபிசிஐடி, bail plea dismissed, group IV exam sacam, Group 2A exam scam, cbcid
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகராக செயல்பட்ட காவலருக்கும், பணம் கொடுத்து பணி பெற்றவருக்கும் ஜாமீன் வழங்க, சென்னை முதன்மை அமர்வு…

tnpsc, tnpsc scam, tnpsc group 4 exam, exam scam, arrest, ramanathapuram, rameswaram, tnpsc officials, cbcid, enquiry, interrogation, omr sheet valuation, raid, jayakumar
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு – அதிரடி நடவடிக்கையை துவங்கியது சிபிசிஐடி

TNPSC exam scam – CBCID : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் – உதித் சூர்யா, தந்தை வெங்கடேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிசிஐடி

NEET exam fraud Udith Surya inquiry by CBCID Police: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யாவைக் கைது…

SRM University students suicide cbcid investigation - தொடருள் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை! சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு
தொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை! சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு

கடந்த ஜூலை 15ம் தேதி எஸ் ஆர் எம் பல்கலைகழக கட்டடத்தின் 7வது மாடியிலிருந்து குதித்து ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்

vishaka committee, விசாகா
ஐ.ஜி மீது பெண் காவலர் பாலியல் புகார் : வழக்கை சிபிசிஐடி விசாரிக்க விசாகா பரிந்துரை

சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீதான பெண் எஸ்பியின் பாலியல் புகாரை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஐ.ஜி. மீது பாலியல்…

chennai high court news - 'ஒருங்கிணைந்த இந்தியாவை கூறு போட அனுமதிக்க முடியாது' - ஐகோர்ட் கடும் கண்டனம்
ராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

சிபிசிஐடி விசாரணையிலும் ஞானபிரகாசத்தை கண்டுபிடிக்க முடியாமல் வழக்கை முடித்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

chennai high court news - 'ஒருங்கிணைந்த இந்தியாவை கூறு போட அனுமதிக்க முடியாது' - ஐகோர்ட் கடும் கண்டனம்
சேலம் நகை திருட்டு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு!

விசாரணை சரியான முறையில் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதால் அவர்கள் விசாரணை செய்தால் முறையாக இருக்காது.

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு

சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறவில்லை. நிர்மலா தேவிக்கு அரசு அதிகாரிகளே உடந்தையாக உள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

nirmala devi
நிர்மலா தேவி வழக்கு: தலைமறைவான துணை பேராசிரியர் முருகனிடம் விசாரணை

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் தலைமறைவான துணை பேராசிரியர் முருகன் கைது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து வரும் நிர்மலாவுக்கு இவர் உதவியாக இருந்தார்.

Nirmala devi bail granted chennai high court madurai bench - நிர்மலா தேவிக்கு ஜாமீன்! ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
நிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க அனுமதி : சாத்தூர் நீதிமன்றம் உத்தரவு

நிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி கொடுத்து உத்தரவிட்டது. இந்த விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகலாம்!

நிர்மலா தேவி விவகாரம் : துணைவேந்தர் அறையில் ஆவணங்களை அள்ளியது சிபிசிஐடி

நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி டீம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் அறையில் ஆவணங்களை அள்ளியது.

Thoothukudi Sterlite, Police Shooting, CM Met TN Governor
நிர்மலா தேவி விவகாரம் : மாநில அரசுக்கும், ஆளுனருக்கும் அதிகாரப் போட்டியா?

நிர்மலா தேவி விவகாரம், மாநிலத்தின் நிர்வாகம், ஆளுனர் உரிமை தொடர்பாக பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது.

Nirmala devi bail granted chennai high court madurai bench - நிர்மலா தேவிக்கு ஜாமீன்! ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு

நிர்மலா தேவி வழக்கில், சிபிசிஐடி மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். சந்தானம் இன்று விசாரணை துவங்குகின்றனர். நிர்மலாவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு.

nirmala devi
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற பேராசிரியை நிர்மலா தேவியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Best of Express