
அப்படி நடந்திருந்தால் வெற்றியை நோக்கிய இந்தியாவின் பயணம் கடினமானதாக இருந்திருக்கும்.
அப்போவே நீங்க உஷாராகியிருக்க வேண்டாமா கோலி?
இதனை செய்துவிட்டால், இந்திய அணிக்கு ஒரு அதிர்ச்சித் தோல்வியைத் தர முடியும்.
‘ஆனால், ஃபீல்டிங்குக்கு 6மார்க் தான் கொடுக்க முடியும்’ என்று கோலி ஒப்புக்கொண்டதைக் கவனிக்க வேண்டும்.
முன்னாள் டெல்லி காவல்துறை ஆணையர் நீரஜ் குமாரை, வீரர்கள் இங்கிலாந்து செல்வதற்கு முன், பிசிசிஐ அனுப்புகிறது.
ஜூன் 1 அன்று தொடங்கும் முதல் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிக்கே இவர் தான் அம்பயர்…..
சுப்ரபாலா இங்கிலாந்தில் வரும் ஜூன் 1 முதல் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை 50-ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளலாம் என்ற பச்சை விளக்கைக் கடந்த…
சாம்பியன்ஸ் டிராஃபியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அணியில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் இல்லை.
இது அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட அணி. தான். ஆனால்…..
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் கொண்ட அணியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என நிர்வாகக் குழு பிசிசிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாகவே வீரர்கள் அறிவிப்பை தாமதப்படுத்துவதை, பிசிசிஐ ஒரு மிரட்டல் போன்றே செய்து வருவதாக கூறப்படுகிறது.