
ஆந்திரா குண்டூரில் சந்திரபாபு நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் மரணம் – பலர் காயம்; கூட்டம் முடிந்ததும், பொதுமக்கள் பரிசுகளை வாங்க முண்டியடித்ததால், நெரிசல்…
ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடந்த மாதம் தொடங்கிய பரப்புரையின் ஒரு பகுதியாக முன்னாள் முதல் அமைச்சர் சந்திர நாயுடு தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கர்னூல் முதல் விஜயநகரம் வரையிலான பொதுக்…
பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதாக, சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க குழு அமைத்தது ஜெகன் தலைமையிலான ஆந்திர அரசு
சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-வும் திரைப்பட நடிகை ரோஜா, விதி யாரையும் விட்டுவைக்காது என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
நிர்வாக தலைநகர் விசாகப்பட்டினம் – நீதித்துறை தலைநகர் கர்னூலில் இருந்து 700 கி.மீ தொலைவிலும், சட்டமன்ற தலைநகர் அமராவதியிலிருந்து 400 கி.மீ தொலைவிலும் உள்ளது.
ஒரு சதவீதம் கூட ஓட்டு வாங்காத கட்சி, ஒரு பிராதான கட்சியோடு கூட்டணி வைக்க முடியாது, வேண்டுமானாலும் வந்து இணையுங்கள் என்று சொல்வதில் தான் பாஜகவின் அரசியல் உள்ளது.
Kodela Siva Prasad Rao commits suicide : ஆந்திர சட்டசபை முன்னாள் சபாநாயகரும், ஆறுமுறை தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.யுமான கொடேலா சிவபிரசாத் ராவ், தனது…
ஆந்திர சட்டப்பேரவையில் வட்டியில்லா கடன்கள் தொடர்பாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. ஆந்திர சட்டசபையில் பட்ஜெட்…
சமீபத்தில் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஆந்திராவில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன்…
1%க்கும் குறைவான வாக்குகளையே பாஜக பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதே போல் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் & கர்நாடக முதல்வரான எச்.டி.குமாரசாமியை போனில் அழைத்து பேசியுள்ளார் கே.சி.ஆர்.
இதில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆந்திர மாநில அரசு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.
நாம் இருவர் நமக்கு இருவரை விடுங்கப்பா
அகிலேஷ் யாதவை ஹைதராபாத்தில் 6ம் தேதி சந்திக்க உள்ளார் கே.சி.ஆர்.
எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு தான் பிரதமர் யார் என அறிவிக்க முடியும் – சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்.
சந்திரபாபு நாயுடுதான் மிக அதிக சொத்து வைத்திருக்கும் இந்திய முதல்வர்
மாநில அரசுகளின் முறையான அனுமதியைப் பெறாமல் உள்ளே வரக்கூடாது.
இதன் தொடர்ச்சியாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.