
பட்டியலிடப்பட்ட சாதியினரின் உரிமைகள் மறுக்கப்படும்போது மட்டுமே தேசிய அட்டவணை சாதிகளுக்கான ஆணையம் (என்.சி.எஸ்.சி.) உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் எடப்பாடி…
அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பு காரசாரமான…
ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்தவர் மரணம்; காவல்துறை துன்புறுத்துவதாகக் கூறி ப்ளேகேம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவிற்கு இடைக்கால நிவாரணம் வழங்கும் வகையில் சென்னை உயர்…
நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க காவல் துணை ஆணையர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரம்; அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மனுதாரர் மற்றும் காவல் துறையின் வாதத்தை விசாரித்த பெஞ்ச் டாஸ்மாக் மீதான தடை உத்தரவை பிறப்பித்தது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற திருமணமான மகளுக்கும் உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்தது.
தமிழ்நாடு முழுவதும் 1578 காவல் நிலையங்களில் தரமான சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படுவதற்காக 38.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு; 12 மாதம் முதல் 18 மாதங்கள் வரையிலான காட்சிகளைச்…
இந்நிறுவனம் 56 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 879 ரூபாய் மோசடி செய்ததாக இவர்கள் மீது 200 முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
சென்னைக்கு அருகில் உள்ள புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி, கடந்த பிப்ரவரி மாதம் 9…
இன்று காலை 10.35 மணியளவில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றனர்.
விக்டோரியா கௌரி நியமனத்திற்கு எதிரான மனுவை செவ்வாய்க்கிழமை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்; எதிர்க்கும் வழக்கறிஞர்கள் அவரது பா.ஜ.க தொடர்புகளைக் குறிப்பிடுகின்றனர், ஆதரவாளர்கள் அவருக்கு முன் அரசியல் தொடர்புள்ளவர்கள்…
வழக்கறிஞர் எல். விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை (பிப்ரவரி 07) விசாரணைக்கு வருகிறது.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களின் எதிர்ப்பையும் மீறி வழக்கறிஞர் விக்டோரியா கவுரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
பா.ஜ.க நிர்வாகியாக இருந்த விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த…
முன்னாள் முதல்வரின் சட்டப்பூர்வ வாரிசுகளாக ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் அறிவிக்கப்பட்டதற்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த திட்டத்தை கோவை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் மொத்தம் 75 நீதிபதிகளின் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பை அகற்ற உச்சநீதிமன்றம் தடை