Chennai High Court

Chennai High Court News

madras hc
கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு; என்.சி.எஸ்.சி. செல்லாதென உயர் நீதிமன்றம் உத்தரவு

பட்டியலிடப்பட்ட சாதியினரின் உரிமைகள் மறுக்கப்படும்போது மட்டுமே தேசிய அட்டவணை சாதிகளுக்கான ஆணையம் (என்.சி.எஸ்.சி.) உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

‘பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார்’ ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ் தரப்பு வாதம்: வெள்ளிக்கிழமை தீர்ப்பு

அ.தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் எடப்பாடி…

அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல்: ஐகோர்ட்டில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பு வாதங்கள் என்ன?

அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பு காரசாரமான…

ஆன்லைன் ரம்மி; ப்ளேகேம்ஸ் நிறுவனம் மீது கட்டாய நடவடிக்கை எடுக்க கூடாது; காவல்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்தவர் மரணம்; காவல்துறை துன்புறுத்துவதாகக் கூறி ப்ளேகேம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவிற்கு இடைக்கால நிவாரணம் வழங்கும் வகையில் சென்னை உயர்…

நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகள்; காவல்துறைக்கு அதிகாரம் வழங்கும் அரசாணை ரத்து – ஐகோர்ட் உத்தரவு

நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க காவல் துணை ஆணையர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரம்; அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பெரியமேட்டில் டாஸ்மாக் மதுக் கடைக்கு அனுமதி இல்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மனுதாரர் மற்றும் காவல் துறையின் வாதத்தை விசாரித்த பெஞ்ச் டாஸ்மாக் மீதான தடை உத்தரவை பிறப்பித்தது.

விஜயகாந்த் மீதான வழக்கை வாபஸ் பெற்ற தமிழக அரசு: ஐகோர்ட் அனுமதி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணை அடிப்படையில் பணி: திருமணமான மகளுக்கும் உரிமை – ஐகோர்ட் தீர்ப்பு

கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற திருமணமான மகளுக்கும் உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்தது.

ரூ38 கோடியில் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படுகிறது; ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

தமிழ்நாடு முழுவதும் 1578 காவல் நிலையங்களில் தரமான சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படுவதற்காக 38.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு; 12 மாதம் முதல் 18 மாதங்கள் வரையிலான காட்சிகளைச்…

57ஆயிரம் கோடியை ஏமாற்றிய IFS நிறுவன இயக்குனருக்கு பிடிவாரண்ட்: சென்னை நீதிமன்றம் உத்தரவு

இந்நிறுவனம் 56 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 879 ரூபாய் மோசடி செய்ததாக இவர்கள் மீது 200 முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

தமிழில் தீர்ப்பு விரைவில் வரும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா

சென்னைக்கு அருகில் உள்ள புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி, கடந்த பிப்ரவரி மாதம் 9…

விக்டோரியா கவுரி உள்பட 5 புதிய நீதிபதிகள்: சென்னை ஐகோர்ட்டில் பதவி ஏற்பு

இன்று காலை 10.35 மணியளவில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றனர்.

விக்டோரியா கௌரி நியமன விவகாரம்; பா.ஜ.க தடை செய்யப்பட்ட கட்சியா? ஆதரவாளர்கள் கேள்வி

விக்டோரியா கௌரி நியமனத்திற்கு எதிரான மனுவை செவ்வாய்க்கிழமை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்; எதிர்க்கும் வழக்கறிஞர்கள் அவரது பா.ஜ.க தொடர்புகளைக் குறிப்பிடுகின்றனர், ஆதரவாளர்கள் அவருக்கு முன் அரசியல் தொடர்புள்ளவர்கள்…

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை

வழக்கறிஞர் எல். விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை (பிப்ரவரி 07) விசாரணைக்கு வருகிறது.

எதிர்ப்பை மீறி விக்டோரியா கவுரி நியமனம்: சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகள்

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களின் எதிர்ப்பையும் மீறி வழக்கறிஞர் விக்டோரியா கவுரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

விக்டோரியா கவுரியை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க கூடாது: குடியரசுத் தலைவருக்கு வழக்கறிஞர்கள் மனு

பா.ஜ.க நிர்வாகியாக இருந்த விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த…

‘ஜெயலலிதா என் சகோதரி’: 83 வயது கர்நாடக முதியவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

முன்னாள் முதல்வரின் சட்டப்பூர்வ வாரிசுகளாக ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் அறிவிக்கப்பட்டதற்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.

மலைப் பகுதிகளில் டாஸ்மாக் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

இந்த திட்டத்தை கோவை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குட்கா, பான் மசாலா தடை உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்

உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டுக்கு 9 புதிய நீதிபதிகள்: சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் மொத்தம் 75 நீதிபதிகளின் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Chennai High Court Videos