
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனது இடது காலால் தேர்வுகளை எழுதி பலருக்கும் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளித்துள்ளார் மாற்றுத் திறனாளி மாணவர் மகேஷ் சிங்.
பா.ஜ.க மற்றும் வலதுசாரி குழுக்களான விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆதரிக்கும் இந்தப் பாதயாத்திரை, மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக…
“நாங்கள் இந்துப் புலிகள் அஞ்சமாட்டோம்” என கர்ஜிக்கும் இந்த 26 வயதான இளம் சாமியார் பாகேஷ்வர் பாபா, தாய் மதம் திரும்புங்கள் என்ற பரப்புரையையும் முன்னெடுத்துவருகிறார்.
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், இந்த ஆண்டு செப்டம்பரில், அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைகளில் இடஒதுக்கீட்டை 58 சதவீதமாக உயர்த்த 2012 ஆம் ஆண்டு ராமன்…
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் சிங் பாகலின் உதவியாளர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சிஆர்பிஎஃப் ஜவான் ரீத்தேஷ் ரஞ்சன், அதிகாலை 3.25 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்.
சத்தீஸ்கர் மாவட்ட காவல்த்துறை படை, எஸ்.டி.எஃப்., டி.ஆர்.ஜி., சி.ஆர்.பி.எஃப். மற்றும் கோப்ரா யூனிட் என கிட்டத்தட்ட 1000 பேரை கொண்டு நடைபெற்ற மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும்.
இம்முறை யார் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் சரி, எங்களின் ஊர் பெயரை மாற்றுவதைத் தான் முதல் கோரிக்கையாக வைப்போம்
Chhattisgarh Assembly Election Result 2018 : சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இரண்டு கட்டங்களாக இங்கு தேர்தல் நடத்தப்பட்டது. முதற்கட்டத் தேர்வு நவம்பர்…
இறுதி சடங்கை செய்ய பணமில்லாததால், உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பெண் ஒருவர் தானமாக அளித்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தன் ஆசையாக வளர்த்த நாயை கொன்றதாக கூறி, தன் மகன்கள் மீதே ஒருவர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மூன்று பேர் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் என கூறப்படுகிறது.
கடன் வாங்கியாவது, தங்களது குழந்தையை தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என எண்ணும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.