குறிப்பாக சீன ஊடகங்களான குளோபல் டைம்ஸ், சீனா டெய்லி ஆகியவை இந்தியா கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளன.
தங்கள் எல்லையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாலை பணிகளையும் இந்திய வீரர்கள் தடுத்துவருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் உள்ள டாங்குயன் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததது. வேனில் சென்று கொண்டிருக்கும் நபர் ஒருவர் தனது காரின் எஞ்சினில் தீ பற்றியதையறிந்து காரில் இருந்து கீழே குதிக்கிறார். தொடர்ந்து ஆளே இல்லாமல் சென்றுகொண்டிருக்கும் அந்த வேன், மற்றொரு பகுதியில் நின்றுகொண்டிருக்கும் கார்கள் மீது...
சிட்டிக்குள் கார் ஓட்டுவதே சிரமமா இருக்கும் இந்த காலகட்டத்தில், பார்க்கிங் பண்ண அதவிட சிரமமாக தான் இருக்குது. அதுக்குதான் ஒரு புது டெக்னிக் கண்டுபிடிச்சு காரை பார்க் பண்ணீருக்காரு இந்த நபர். சீனாவில் உள்ள ஜென்சியாங் பகுதியில் தான் இந்த வினோத சம்வம் நடந்துருக்குது. சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள...
இன்னும் ஒரு நொடி தாமதமாகியிருந்தால் கூட, அந்தப் பெண் மீது ரயில் ஏறியிருக்கும்.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்