
பாரத் ஜோடோ யாத்திரையின் போதும் அதற்குப் பின்னரும் ராகுல் காந்தி இந்த 9 கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது ஆதரவாளர்களும் தமிழகத்தில் அரசியல் நோக்கத்திற்காக சம்பிரதாய செங்கோலைப் பயன்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
புலிகேசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாசா 62,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.
கர்நாடக சட்டசபையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 120க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
ஜனவரி மாதம் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில், கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என பிரியங்கா காந்தி அறிவித்தார்.
Karnataka Assembly Election 2023 Results Updates: கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்; பா.ஜ.க படுதோல்வி அடைந்த நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை ராஜினாமா
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று தேர்தலுக்கு பிந்தய கருத்து கணிப்பு கூறுகிறது.
அன்று ராமனை பூட்டி வைத்ததுபோல், இன்று ஹனுமனை அடைக்க நினைக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசினார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முடிவுகள் 13ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
கர்நாடக மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் பெண்களுக்கு மாதம் ரூ.2000, இட ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய…
சத்தீஸ்கர் பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவர், பழங்குடியின மூத்த தலைவர் நந்த் குமார் சாய் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று காங்கிரஸில் இணைந்தார்.
கடந்த முறை பழைய மைசூருவில் இழந்த தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் ஹெச்.சி.மகாதேவப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி ஓர் விஷப் பாம்பு என காங்கிரஸ் தலைவர் கூறிய நிலையில், சோனியா காந்தி ஒர் விஷக் கன்னி, ராகுல் காந்தி ஒர் பைத்தியம் என…
கர்நாடக காங்கிரஸின் முதுபெரும் தலைவரான சிவசங்கரப்பா, லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.
பா.ஜ.க மூத்தத் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான லட்சுமணன் சாவடி காங்கிரஸில் இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு, “பாஜக தன்னை நிறுத்தாவிட்டாலும் போட்டியிடுவேன்” என்று கூறிய முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், தொடர்ந்து டிக்கெட்டுக்காக லாபி செய்தார்.
2015 ஆம் ஆண்டில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே காமராஜின் 113 வது பிறந்தநாளை பா.ஜ.க கொண்டாடியது.
கர்நாடகாவில் நந்தினி பால் மற்றும் குஜராத்தின் அமுல் நிறுவனப் பால் விற்பனை பிரச்சனை சூடுபிடித்துள்ள நிலையில், இது பா.ஜ.க-வுக்கு தேர்தல் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
சி. ராஜகோபாலாச்சாரியின் கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன் டெல்லியில் மத்திய அமைச்சர் சி.ஆர். கேசவன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.