
ஜெயக்குமார் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நிலையில், ஜெயக்குமார் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,…
திமுக அரசுக்கு எதிராகப் பேசுவோர் மீது பொய் வழக்கு போடப்படுகிறது என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்…
CV Shanmugam’ controversial talk about BJP alliance Tamil News: ‘பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்தது’ என்று முன்னாள் அமைச்சர் சிவி…
Former AIADMK minister C Ve Shanmugam complains about vk sasikala and 501 others Tamil News: அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை மிரட்டிய…
TN IAS Officers Association Resolution: அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது அரசாங்க நன்னடைத்தை விதிகளை மீறியது.
எம்.கே.சூரப்பா நியமனம், ஆளுனரின் தன்னிச்சையான முடிவு என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். இது வருத்தம் அளிப்பதாகவும் அமைச்சர் தனது பேட்டியில் கூறினார்.
அஜித் பொதுமேடையில் தைரியமாக பேசியதுபோல் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கமலுக்கு பேச தைரியம் இல்லாமல் போனது ஏன்?