
கைதான நபரிடம் விசாரித்த போது, ஆம் ஆத்மியின் தலைமையகத்தில் சுவரொட்டிகளை வழங்குமாறு தனது முதலாளி தன்னிடம் கேட்டதாகவும், ஒரு நாள் முன்னதாகவே டெலிவரி செய்ததாகவும் தெரிவித்தார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி கூறிய, ‘பாலியல் துன்புறுத்தலால்’ பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களைக் கேட்டு, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடர்பாக,…
2019-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் லூதியானா தெற்கு எம்எல்ஏ ராஜிந்தர்பால் கவுர் சீனாவை எதிர்த்து…
டெல்லியில் தெரு நாய்கள் தாக்கி குழந்தைகள் மரணம்; இரு சகோதரர்களின் பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்
குழந்தைப் பருவத்தில் தமது தந்தை தன்னை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்தார் என மகளிர் ஆணையத்தின் தலைவி கூறியுள்ளார்.
சமீபத்தில் கண்காணிப்பு இல்லத்தில் இருந்து வெளியே வந்த 17 வயது சிறார்கள் பலமுறை போலீசாரிடம் தப்பியுள்ளனர். இந்த மாதம், 3 நாட்களில், 3 பேரும் வெல்கம், ஜாஃப்ராபாத்…
இந்தியாவின் காடுகளில் சுற்றுச்சூழல் அல்லது பல்லுயிர் மதிப்பு இல்லாத பகுதிகளைச் சேர்ப்பது பற்றி கேட்டதற்கு, FSI இன் டைரக்டர் ஜெனரல் அனூப் சிங், ஊடகங்களிடம் பேசுவதற்கு தனக்கு…
டெல்லி பா.ஜ.க செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா, எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி உள்பட 50க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் முக்கிய சாலை சந்திப்புகளில் நேற்று…
டெல்லி அமைச்சரவையில் இருந்து மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதங்கள் துணைநிலை ஆளுனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது
மனுதாரரிடம் திறமையான மாற்று தீர்வுகள் உள்ளன… பிரிவு 32-ன் கீழ் இதை அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை; டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்த மணீஷ்…
டெல்லியில் தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் வரி தொடர்பான ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைது செய்துள்ளது; அவருக்கு 5 நாள் சி.பி.ஐ காவல் அளித்து…
மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாக கூறி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணைக்குப் பின் கைது செய்தனர்.
விசாரணைக்கு செல்வதற்கு முன், சிசோடியா ராஜ்காட்டில் எம்பிக்கள் சஞ்சய் சிங் மற்றும் ராகவ் சதா மற்றும் எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் ஆகியோருடன் சுமார் 15 நிமிடங்கள் செலவிட்டார்.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளது.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது அழுக்கு அரசியல் என முதல் அமைச்சர்…
இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லியில் நடந்துள்ள 36 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 6 போட்டிகளிலும், முதலில் பந்துவீசிய அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ராகுலின் சமீபத்திய தோல்வி, பார்டர் கவாஸ்கர் டிராபியில் இரண்டாவது டெஸ்டுக்கு முன்னதாக பல கேள்விகளை எழுப்புகிறது.
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெறும் நிலையில், போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளைஞர் ஒருவரை சந்திரமுகி வேடமிட்ட பெண் மிரட்டி எழும்ப வைத்தார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
சாலையோர கடைகளில் துரித உணவுகளை எடுத்துக்கொள்வதில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என பசுக்கள் கூறுகூது போல இருக்கிறது இந்த வீடியோ.
பொதுவாக, ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆன பின்னர்தான் தவழ ஆரம்பிக்கும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக உட்காரத்தொடங்கி, பின் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும். ஆனால் டெல்லியில்…