
டெல்லி காவல்துறையின் புதிய காவல் ஆணையராக 1988 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் அரோராவை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை நியமித்துள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் இடத்தை இறுதி செய்வதில், டெல்லியில் செவ்வாய்க்கிழமை முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், இந்த நிகழ்ச்சிக்கான பேனர், போஸ்டர்களில் டெல்லி துணைநிலை ஆளுநர், மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புகைப்படம் இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் பிரதமர்…
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ விசாரணை செய்ய பரிந்துரைந்த துணைநிலை ஆளுனர்; சிறைக்கு பயப்படவில்லை என மத்திய அரசை தாக்கும் ஆம் ஆத்மி கட்சி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது சிங்கப்பூர் பயணத்திற்கான அனுமதியை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது என்று கூறியுள்ளார். முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பயணங்களை…
இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் பயனம் செய்த 50 சவாரிகளில் 48 சவாரிகளில் வாகனங்களில் ‘அபாய பொத்தான்’ இல்லை அல்லது வேலை செய்யவில்லை.
திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பேரூராட்சி பகுதிகளில் விரைவில் ‘கலைஞர் உணவகம்’ திறக்கப்படும் என்றும் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என அமைச்சர்…
Airfares have touched a new high, dues to The hike in jet fuel price Tamil News: சென்னை – புதுடெல்லி இடையேயான…
‘Delhi Police assaulted us, tore my clothes…this is bulldozer raj’ says Congress MP Jothi Mani in a interview with The…
உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை உங்கள் காவல்துறை குண்டர்களை வைத்து கலங்கப்படுத்திவிட்டீர்கள்.
சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை இயக்குனரகம் பதிவு செய்த வழக்கில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி…
இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களுக்கு பிறகு, ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் உடனடியாக’ ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
எப்போதும் இரவு 8 முதல் 8.30 மணிவரை, லைட் வெளிச்சத்தில் பயிற்சி செய்வோம். தற்போது 7 மணிக்கே மைதானத்தை விட்டு வெளியேற வற்புறுத்தப்படுகிறோம். அதன்பிறகு, அதிகாரி ஒருவர்…
டெல்லியில் பலத்த காற்றுடன் மழை தொடர்ந்து பெய்ததால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Delhi Mundka Fire News: டெல்லியின் முண்ட்கா கட்டிட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான அழகான கல்லறையை, ஒரு மாதத்தில் 14 லட்சம் பேர் தேடியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட நபரை கைது செய்ய தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீஸ் கூறியுள்ளது.
டெல்லி ஜஹாங்கிர்புரியில் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டதையும் மத்தியப் பிரதேசத்தில் கார்கோனில் இடிக்கப்பட்டதையும் குறித்து ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Jahangirpuri demolition: ஜஹாங்கிர்புரியில் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், தடை உத்தரவை சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக அனுப்ப தலைமை நீதிபதி ரமணா உத்தரவிட்டார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
சாலையோர கடைகளில் துரித உணவுகளை எடுத்துக்கொள்வதில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என பசுக்கள் கூறுகூது போல இருக்கிறது இந்த வீடியோ.
பொதுவாக, ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆன பின்னர்தான் தவழ ஆரம்பிக்கும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக உட்காரத்தொடங்கி, பின் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும். ஆனால் டெல்லியில்…