
நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிக்கு விலக்கு அளிப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ள நிலையில் அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…
டெல்டாவுக்கென அமைச்சர் யாரும் இல்லாதது விவசாயிகளுக்கு பெரும் இழப்பாக உள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறாவிடில் சென்னையில் திரள்வோம் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய குழு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள செல்லப்பன்பேட்டை பகுதியில் விவசாயிகள் குல தெய்வத்தை வழிபட்டு பொன்னேர் பூட்டி வயல்களை உழுது குறுவை சாகுபடி பணியை தொடங்கினர்.
காவிரியில் 2,820 கன அடியும், வெண்ணாற்றில் 816 கன அடியும், கொள்ளிடத்தில் 411 கன அடியும் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை நம்பி குறுவை சாகுபடியை…
குறுவை பாசனத்திற்காக தண்ணீரை மே மாதத்திலேயே திறந்து விட்டு விட்டோம் என்று அரசு மார்த்தட்டிக்கொண்டிருப்பதை விட விவசாயிகளின் உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Tamil Nadu Cauvery Delta Farmers Association protesting against Karnataka govt building mekedatu dam project Tamil News: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை…
மத்திய அரசு அறிவித்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா விவசாயிகள் டெல்லியில் 23-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு…