
2000 ரூபாய் நோட்டை மாற்றுவதை ரிசர்வ் வங்கியே நிறுத்தினால், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பொதுவெளியில் சட்டப்படி செல்லுமா?
நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில், ரூ.500, ரூ.1,000 சீரிஸ் நோட்டுகளை ரத்து செய்வது சட்டத்தின் மூலம் செய்யப்பட வேண்டுமே தவிர, அறிவிப்பின் மூலம் அல்ல என்று வலியுறுத்தியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே எனவும் செல்லும் அந்த நடவடிக்கையை திரும்ப பெற முடியாது எனக் கூறி எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
பணமதிப்பிழப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வரும் திங்கள்கிழமை (ஜன.2) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
Covid fear and anxiety spread cash back மாநில அல்லது மத்திய அரசாங்கங்களால் லாக்டவுன் விதிக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாக பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரிப்பு.
Chennai high court : சசிகலாவின் பினாமி பரிவர்த்தனை எனக் கூறி, தங்களுக்கு சொந்தமான 148 கோடி ரூபாயை முடக்கி வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை…
கடந்த 3 ஆண்டுகளில் இவர்கள் வருமான வரிதாக்கல் செய்யவில்லை.
ஜி.எஸ்.டியை கப்பர் சிங் வரி எனலாம். மக்கள் ‘ஜிஎஸ்டி-யை மோசமான திட்டம் என்கிறார்கள். ஆனால், ஜிஎஸ்டி மோசமான திட்டம் இல்லை. ஜிஎஸ்டி சட்டம் தான் மோசமானது
நான் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தால் அவர் இருந்திருக்க மாட்டார் என ஜெட்லி கருத்துக்கு, பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா பதிலடி கொடுத்துள்ளார்
நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது. எச்சரிக்கை நிலைக்கு வரவும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார்
யஷ்வந்த் சின்ஹா, நேர்மையற்றவர் என்றோ, தேசவிரோதி என்றோ இனி சித்தரிக்கப்படலாம் என தனது பத்திரிகையான சாம்னாவில் சிவசேனா கூறியுள்ளது
அரசு மக்களைச் சுரண்டுகிறது. யஸ்வந்த் சின்ஹா உண்மையைப் பேசியதில் மகிழ்ச்சி. பொருளாதாரம் பற்றிய எங்கள் பார்வைகளை அவர் எதிரொலித்துள்ளார்
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
அரசு திட்டங்கள் மட்டுமல்ல, வங்கி கணக்கு, சிம் கார்ட், பான் கார்ட் ஆகியவற்றுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று சொல்வது சரியா தவறா என்பதை விவாதிக்கிறது,
மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் கொண்டு வரப்பட்ட பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, நீட் தேர்வு ஆகியவை மக்களை எப்படி பாதித்துள்ளது என்பதை விவரிக்கிறது.
பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி என அடுத்தடுத்து மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை விளக்குகிறார், இரா.குமார்