
“இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே ராமர் பாலம் கட்டியிருந்தால், அனுமன் ஏன் லங்கைக்கு பறந்து செல்ல வேண்டும்”, என்று தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.
திராவிடர் கழகத்தில் இருந்து கிளைத்த திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தாய்க் கழகத்தின் தலைவராக இருக்கும் கி.வீரமணி தனது 89வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெரியார் கொள்கைகளில் இன்றும்…
கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததை அடுத்து பரிசோதனை மேற்கொண்டதில், இருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முன்னாள் அமைச்சரின் மகன் ஹெலிகாப்டர் வைத்திருப்பதாக செய்திகள் வருகிறது. ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பது…
வைரமுத்து அவர்களையோ, சு.ப.வீ அவர்களையோ, மதிமாறன் அவர்களையோ, இப்படி அவர்களின் பெயர்களைப் போட்டு….என்ற எழுத்தாளர் என்று குறிப்பிட்டு எழுதுவீர்களா? அல்லது ஒரு நடிகரின் பெயரைப் போட்டு ‘என்ற…
Periyar is a ignition to Dravidian parities: மத்திய பாஜக அரசு ஏதேனும் இந்துத்துவ கொள்கை திட்டங்களை அறிமுகப்படுத்தும் போதெல்லாம் முதல் எதிர்ப்பு குரல் இந்தியாவின்…
முதல் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் இடதுசாரிகளைவிட திருமாவளவன் முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறார். இதனால் சிறுத்தைகளுக்கு ஏக உற்சாகம்!
முன்பு, அருணாச்சலப்பிரதேசம், உத்திரகாண்ட் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆட்சிகள் (காங்கிரஸ்) கலைக்கப்பட்டன! இதனை உச்சநீதிமன்றம் வன்மையாக கண்டித்தது.
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5,000 கோடி வேறு துறைகளுக்குச் செலவு செய்யப்பட்டுள்ளது.