
அரை டஜனுக்கு மேலான பெயர்கள் பேசபட்டாலும், தலித்துகள் அல்லது மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிமுக தலைமையின் சாய்ஸாக இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக அவைத் தலைவர் பதவிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளரையும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளரையும் கொண்டுவர முயசிப்பார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுசூதனன் – அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் ஒரே தலைமையின் கீழ் வந்தாலும் அவர்கள் இருவர் இடையிலான பிணக்கு தீரவில்லை.
இ.மதுசூதனன்… அதிமுக.வின் அவைத்தலைவர்! ஆர்.கே.நகரில் தோல்வியை தழுவிய அவர் தலைமைக்கு எழுதிய கடிதம் புதிய பூகம்பத்தை கிளப்பியிருக்கிறது.
ஆர்.கே.நகர் பலப்பல ‘ரெக்கார்ட்’களை பிரேக் செய்து கொண்டிருக்கிறது. இங்கு ஒரே நாளில் பட்டப்பகலில் பாய்ந்த தொகை மட்டும் 120 கோடி என்றால் நம்ப முடிகிறதா?
ஆர்.கே.நகரில் மிஸ்டு கால் மூலமாக வாக்குகளை சேகரிக்கும் வியூகத்தை வகுத்திருக்கிறது அதிமுக.! ஆனால் எதற்காக இந்த வியூகம்? என எதிர் தரப்பு சர்ச்சை கிளப்புகிறது.
டி.டி.வி.தினகரன் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வண்டி வண்டியாக ‘குக்கர்’ வினியோகம் செய்யப்படுவதாக அதிமுக தரப்பில் போட்டோக்களுடன் புகார் செய்துள்ளனர்.
‘என்னைக் கேட்காமல் அவதூறாக செய்தி வெளியிட்டால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என கவுண்டமணி தெரிவித்துள்ளார்.
‘ஆர்.கே.நகர் ஏரியா, மோதிப் பார்ப்போம் வாரியா’ என ஆட்டம் பாட்டத்துடன் கூடிய வீடியோ தீம் சாங்கை உருவாக்கி, ஆர்.கே.நகர் களத்தை கலக்குகிறது அதிமுக!
விஷாலுக்கு இன்று நடந்தது, நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார்.
நடிகர் விஷால், ஆர்.கே.நகரில் தனது வேட்புமனு நிராகரிக்கப் பட்டதை ஜனநாயகப் படுகொலை என வர்ணித்தார். இது பற்றி ஜனாதிபதியிடம் புகார் செய்யவிருப்பதாக கூறினார்.
“ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக நிற்கும் இளைஞர் ஒருவரை வெற்றிபெற வைப்பேன்” என விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் திடுதிப்பென ஆர்.கே.நகரில் களம் இறங்கியிருப்பது, ஜெயலலிதா பாணியில் இபிஎஸ் வகுத்த வியூகம் என பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆர்.கே.நகர் விதிமீறலுக்கான முதல் வழக்கு இது!
ஆர்.கே.நகர் களை கட்டியிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய புதிய கொடியுடன் டிடிவி தினகரன் வந்தார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன், ஜெயகுமாருடன் வந்திருந்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனை ஜெயிக்க வைப்போம் எனக் கூறிய அமைச்சர் ஜெயகுமார், டிடிவி.தினகரன் டெப்பாசிட் இழப்பார் என்றும் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டார். இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆட்சி மன்றக் குழு ஆலோசனை நடத்தி முடிவு செய்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் இடையே பிளவு ஏற்பட்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் மட்டும் திமுக.வை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 4 சுயேட்சைகளை தவிர்த்து, அரசியல் கட்சியினர் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
அதிமுக.வில் ஏற்கனவே அதிகாரம் மிக்க பதவிகளில் இருப்பவர்களுக்கே ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பதவிகளையும் ஒதுக்கியிருப்பது சர்ச்சை ஆகியிருக்கிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.