
வட சென்னை பகுதியில் கட்டப்பட உள்ள மிகப்பெரிய துறைமுகத்தால், அலையாத்தி காடுகளும் உவர் சதுப்பு நிலமும், அடர்ந்த பசுமை வளம் கொண்ட மணல் குன்றுகளும் அடங்கிய எண்ணூர்…
எத்தனையோ பிரச்னைகள் குறித்து கருத்து மட்டுமே தெரிவித்துவந்த கமல்ஹாசன், திடீரென வடசென்னையில் களமிறங்கியது எப்படி? ‘சேவ் எண்ணூர் க்ரீக் கேம்பெய்ன்’ அமைப்பை நோக்கிக் கைகாட்டுகிறார்கள் மக்கள்.
இன்று காலை அந்தப் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்டு, என்னென்ன பிரச்னை என்பதைக் கேட்டறிந்தார். அங்கு வாழும் மக்களிடமும் அவர்களின் குறைகளைக் கேட்டார்.
எண்ணூர் துறைமுக கழிமுகம் பகுதியில் நடிகர் கமல்ஹாசன் இன்று திடீரென அதிகாலையில் ஆய்வு செய்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை மூலம் பதிலளித்துள்ளார்.
இன்று காலை சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகச் சென்று ஆய்வுசெய்த கமல்ஹாசன், அங்குள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.