
சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கம் டெல்லி எல்லையில் நடத்தி வந்த போராட்டத்தை வியாழக்கிழமை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது.
அடுத்ததாக வேளாண் சட்டம் ரத்து மசோதா 2021, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
விவசாயிகள் கடந்த ஓராண்டாகப் போராடி வந்த நிலையில், கடந்த 19-ம்தேதி அன்று 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாகப் பிரதமர் மோடி அறிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் பெறப்படும் என வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்த நிலையில், அதன் சட்ட நடைமுறை என்ன என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றவில்லையெனில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழக்க நேரிடும் என மேகலாயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
போராட்டத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக டிராக்டர்களை டெல்லிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் மூலம் டிராக்டர்கள் விற்பனை கணிசமான அளவிற்கு வேகமாக…
Legal notice to Tamilnadu school இந்த பிரச்சினை காவல்துறையினரால் விசாரணைக்கு உட்பட்டது என்பது அனைவரும் அறிந்தது.
Delhi Farmers Protest : டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தின் அடுத்தகட்டமாக இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.