
தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மல்பே மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 250 கிலோ எடைகொண்ட ராட்சத மீனை, கிரேனில் கொண்டு வரும் வீடியோ வைரலாகியுள்ளது.
Fishing ban ends at Chennai Tamil News: காசிமேடு மீன்பிடித் தளத்தில் உள்ள 1,200 ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் வெறும் 350 படகுகள் மட்டுமே கடலுக்குள்…
வரும் பிப்ரவரி 04-ந் தேதி தென்காசி மாவட்டத்தில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
நம்ம ப்ரண்ஷிப் குள்ள இதெல்லாம் இருக்கும்ல அதே மாதிரிதான். நம்ம ப்ரண்டு தப்பு பண்ணா ஒரு ப்ரண்டா சொல்லது இயல்பான விஷயம்தான்.
பாரத் பெட்ரோலியம், எல் அண்ட் டி, கெயில், பஞ்சாப் நேஷனல் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு அறிக்கையை பார்க்கலாம்.
மன்மோகன் சிங் 2004-2014 வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்தார். தற்போது 90 வயதை எட்டிய நிலையில் அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயல்பாடு, தீங்கு விளைவித்தல் அல்லது வன்முறை அச்சுறுத்தல், பெரிய அளவிலான ஸ்பேம், தளத்தை தவறாகக் கையாளுதல் நடைபெற்றால் அல்லது கணக்கை மீட்டெடுப்பதற்கான சமீபத்திய முறையீடு எதுவும்…
அழகு மற்றும் நடனத் திறமைக்கு பெயர் பெற்ற கங்கனா ரனாவத் அரசனின் அவையில் நடனக் கலைஞராக நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார்
வன விலங்குகளில் மிகவும் நுண்ணறிவும் நுண்ணுணர்வும் மிக்கது யானைகள். ஒரு யானை காட்டு வழியே செல்லும் சாலையை எப்படிக் கடப்பது என்று தனது குட்டிக்கு கற்றுத் தரும்…
திமுக அரசின் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சவுக்கு சங்கர் ஆளுனரை சந்தித்து புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
விஜயகாந்தை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், இன்று விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, “நேர்மைக்கு மதிப்பு அளிக்கிறது. அச்சமற்றது, தீர்க்கமானது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.