
அசைவ உணவு உட்கொள்ளும் பலருக்கும் மீனை பொரித்து சாப்பிடலாமா அல்லது குழம்பு வைத்து உண்ணலாமா என்ற சந்தேகம் நீண்ட நாள்களாக இருந்து வருகிறது.
மீன்களின் இன்பெருக்க காலத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் வரும் வரும் 15ம் தேதி முதல், அமலுக்கு வருகிறது.
ஜப்பான்- ஆஸ்திரேலிய கூட்டு அறிவியல் பயணத்தின் போது இதுவரை இல்லாத வகையில் மிகவும் ஆழமான பகுதியில் மீன்கள் இருந்ததை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர்,
சுருக்குமடி வலைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி கடலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மல்பே மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 250 கிலோ எடைகொண்ட ராட்சத மீனை, கிரேனில் கொண்டு வரும் வீடியோ வைரலாகியுள்ளது.
Fishing ban ends at Chennai Tamil News: காசிமேடு மீன்பிடித் தளத்தில் உள்ள 1,200 ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் வெறும் 350 படகுகள் மட்டுமே கடலுக்குள்…