
இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் ரன் அவுட் ஆகியது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ரன்-அவுட்டை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
India Women vs England Women, 2nd ODI Highlights in tamil: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கேப்டன்…
பின்னர், கொஞ்ச நேரத்தில் அந்த ட்வீட் டெலிட் செய்யப்பட்டது. இருப்பினும், ‘நான் தான் அந்த ட்வீட் செய்தேன்’ என அனிஷா ஒப்புக்கொண்டார்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஹர்மன்ப்ரீத் கவுர்
மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இன்று நடந்த இறுதிப் போட்டியில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. Bangladesh complete two runs off…
மலேசிய அணியை 27 ரன்னில் சுருட்டிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
சூப்பர் கேர்ள் பிரீத் கவுரால் மட்டுமே முடியும்
கேப்டன் விராட் கோலி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரை பெங்களூருவில் சந்தித்து பேசினார்.
பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய சூப்பர் ஸ்டாரான ஹர்மன்பிரீத் கவுர் எழுப்பிய ஒரு கேள்வி, மோடியை வாய்விட்டு சிரிக்க வைத்தது. ‘ஸ்பெஷலாக டிரஸ் டிசைனர் வைத்திருக்கிறீர்களா?’ என்பதுதான்…
மகளிர் உலகக்கோப்பைக்கு முன்னதாக மே மாதம் 21-ஆம் தேதி மிதாலி ராஜை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 81,000-லிருந்து 1.2 லட்சமாக உயர்ந்தது.
முன்னதாக, ஹர்மன்ப்ரீத் கவுர்-க்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவித்திருந்தார்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் விளையாடி வரும் இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
அசத்தலான தனது விளாசல்கள் மூலம், கபில் தேவின் விளாசல்களை மீண்டும் நம் கண்முன்னே நிறுத்திச் சென்றுள்ளார் ஹர்மன்பிரீத் கவுர்.
இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைந்துள்ளது.