
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் காரில் வந்த நண்பர்கள் மூன்று பேரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலையத் துறை கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளை இடித்து ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணியை தொடங்கியுள்ளனர்.
சென்னை ஈ.சி.ஆர்.,இல் ஆறு வழிச்சாலை அமைத்து தரம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் எல்லோரும் பூந்தமல்லி நெருங்கும்போது சென்னை வெளிவட்ட சாலை வழியாக இடதுபுறம் திரும்பி மீஞ்சூர் நோக்கி செல்ல வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலையோர உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை; பேருந்து பயணிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு
Tamilnadu Govt urges centre to declare 500 km roads as national highways: தமிழகத்தில் 500 கிமீ சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த…
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு சாலை திட்டத்தை மேற்கொள்ளும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.