
பெரும் பரிசுத்த தொகைக்கு ஆசைப்பட்ட கென்ய வீரர் ஒருவர் முஸ்லீம் பெண் போல் ‘ஹிஜாப்’ அணிந்து செஸ் ஆடியுள்ளார்.
கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்த நிலையில், நீதிபதி சுதன்ஷு துலியா அவற்றை அனுமதித்து உத்தரவிட்டார்.
கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் நடனம் ஆடி ஓணம் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.
அம்ப்ரீன் ஆகா : ஆடையின் மீது பன்முக அரசியலானது பெண்களின் விருப்பத்தில் தலையிடுவதாகும். பொறுப்பு நிலையில் இருந்து விலகுவதுமாகும்.
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழகத்தில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ்…
சுமார் 11,000 முஸ்லிம் மாணவிகள் வகுப்புகளில் கலந்துகொள்வது குறித்து முடிவெடுக்கும் முன், நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்ததாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சானியா மரியம் : முஸ்லீம் பெண்களின் குரல்கள் குழந்தைத்தனமாக்கப்படுகின்றன, நிராகரிக்கப்படுகின்றன, மேலும் கல்வி அல்லது ஹிஜாப், இந்தியத்தன்மை அல்லது முஸ்லீம் என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய…
பாஜக தலைவர் ஒருவர் , கட்சியில் ஆரிப் கானின் ரசிகர் மன்றம் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவிகளின் கால்சட்டை இருக்கும் நிறத்திலேயே தலையை மூடும் முக்காடு அணிய இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத்…
தமிழக மக்கள் ஒற்றுமை மேடையில் கண்டனக் கூட்டம் 12.02.2022 ஆம் தேதி மாலை ஐந்து மணி அளவில் முகநூல் நேரலையில் மூலம் நடைபெற்றது.
ஹிஜாப் சர்ச்சை எழுந்த மாண்டியாவில் உள்ள பி.யு.சி கல்லூரியில் இருந்து 400 கிமீ தொலைவில், கேரளாவின் எடப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் (ஜி.ஹெச்.எஸ்.எஸ்) 11 மற்றும்…