hyderabad

Hyderabad News

In Hyderabad 125-foot-tall bronze statue of Dr B R Ambedkar to be unveiled on April 14
சட்டமேதை அம்பேத்கருக்கு 125 அடியில் வெண்கல சிலை.. ஹைதராபாத்தில் ஏப்.14 திறப்பு

சட்டமேதை அம்பேத்கரின் 125 அடி உயர வெண்கல சிலை, ஹைதராபாத்தில் ஏப்.14ஆம் தேதி திறக்கப்படுகிறது.

ஹைதராபாத் பல்கலை.யில் பி.பி.சி- மோடி ஆவணப் படம்; ஆர்.எஸ்.எஸ் மாணவர் பிரிவு புகார்

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நரேந்திர மோடி தொடர்பான ஆவணப் படம் திரையிடப்பட்ட நிலையில், இது தொடர்பாக பாஜக மாணவர் அமைப்பு புகார் அளித்துள்ளது.

டி 20 நீட்சியாக மாறும் ODI: 2 புதிய பந்து எடுப்பதால் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ மிஸ்ஸிங்!

அடுத்த இரண்டு மணி நேரத்தில், பிரேஸ்வெல் டி20 போட்டிகள் ஒருநாள் போட்டிகளில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உலகுக்குக் காட்டினார்.

வெளிநாட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஹைதராபாத் பல்கலை பேராசிரியர் கைது

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பேராசிரியர் கைது; மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாணவர்கள் போராட்டம்

Ind vs Aus டி-20 டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு… ரசிகை மரணம்? இன்னும் பல முக்கிய விளையாட்டு செய்திகள்

Top 5 sports Tamil News: ஐதராபாத்தில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது டி20 போட்டிக்கான டிக்கெட்களை வாங்குவதில் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஹைதராபாத் பல்கலை. வளாகத்தில் ராமர் கோவில் அமைப்பு; மாணவர் இயக்கங்கள் எதிர்ப்பு

ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் ராமர் கோவில் அமைப்பு; காவிமயமாக்கும் முயற்சி என இடதுசாரி, அம்பேத்கரிய இயக்கங்கள் எதிர்ப்பு

பாஜக.வின் பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்

பாக்கியலட்சுமி கோவில் சார்மினார் கட்டப்படுவதற்கு முன்பே அங்கு இருந்தது என்பதை தொல்லியல் துறையினர் மறுத்துள்ளனர்.

ஐதராபாத் பெயரை பாக்ய நகர் என மாற்றுவோம்: பாஜக வாக்குறுதி

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “நாங்கள் வெற்றி பெற்றால் ஐதராபாத்தை பாக்யநகராக மாற்றுவோம்… ஐதராபாத்தை பாக்யநகர் என்று பெயர் மாற்ற முடியுமா என்று சிலர் என்னிடம்…

ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்; டிஆர்எஸ், பாஜகவுக்கு உள்ள போட்டி என்ன?

கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சியில் மொத்தம் 150 வார்டுகள் உள்ளன. மேயர் பதவி இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

117 ஆண்டுகளுக்கு பின் ஐதராபாத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; 19-நாள் கைக்குழந்தை உட்பட 8 பேர் பலி!

மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐபிஎஸ் பயிற்சி அகாடமி: தமிழகத்தின் கிரண் ஸ்ருதி சிறந்த ஐபிஎஸ்-ஆக அறிவிப்பு

ஐதராபாத்தில் உள்ள ஐபிஎஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வந்த தமிழ்நாடு ஐபிஎஸ் கேடெர் கிரண்  ஸ்ருதி 2020ம் ஆண்டுக்கான சிறந்த ஐபிஎஸ் ஆக அறிவிக்கப்பட்டுள்ளார்.

33 முயற்சிகள் – 51 வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி : “கொரோனாவுக்கே நன்றி”

Telangana ssc results : ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்த போதும், தொடர்ந்து தேர்வு எழுதி வந்தேன். ஆங்கில தேர்வை நீக்கிவிடுமாறு கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டேன்

மூச்சுத் திணறல்; வெண்டிலேட்டர் தரமறுத்த டாக்டர்கள்; இறப்பதற்கு முன் கொரோனா நோயாளி பகிர்ந்த வீடியோ

ஐதராபாத்தில் உள்ள அரசு செஸ்ட் மருத்துவமனையில் கடந்த வாரம் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி, அவரை வென்டிலேட்டரில் வைக்க மறுத்ததாகக் கூறி இறந்தார். இருப்பினும், குற்றச்சாட்டுகளை மறுத்த…

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு எப்படி இருந்தது? மாணவர்கள் கருத்து

இன்று நடைபெற்ற சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு கொஞ்சம் கடினமாக இருந்தது என்று மாணவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு அறிவியல்…

Explained : போலீஸ் என்கவுண்டர் குறித்து உச்ச நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது?

Police Encounter : இரண்டு சூழ்நிலைகளில் மட்டும் காவல்துறையால் ஏற்பாடு மரணங்கள் ஒரு கொலை குற்றமாக கருதப்படாது……

ஹைதரபாத் என்கவுண்ட்டர் பற்றி கொலையான பெண்ணின் குடும்பத்தினர் கருத்து; மகளின் ஆத்மா அமைதி அடையும்…

27 வயதான ஹைதராபாத் கால்நடை மருத்துவரின் குடும்ப உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை காலை நடந்த என்கவுன்டரில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் சுட்டுக் கொன்ற காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

ஹைதராபாத் பாலியல் கொலைக் குற்றவாளிகள் என்கவுண்ட்டர்; யார் இந்த போலீஸ் கமிஷனர்?

ஹைதராபாத்தில் பாலியல் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 3 மாவோயிஸ்ட்கள் அல்லாத என்கவுண்ட்டரில் இரண்டு என்கவுண்ட்டர்களுக்கு…

ஹைதராபாத் வன்புனர்வு கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுட்டுக் கொலை; எப்படி நடந்தது இந்த என்கவுண்ட்டர்?

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மறுத்துவர் பாலியல் வன்புனர்வு கொலை வழக்கில் குற்றவாளிகளை தெலங்கானா போலீசார் வெள்ளிக்கிழமை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.