
சட்டமேதை அம்பேத்கரின் 125 அடி உயர வெண்கல சிலை, ஹைதராபாத்தில் ஏப்.14ஆம் தேதி திறக்கப்படுகிறது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நரேந்திர மோடி தொடர்பான ஆவணப் படம் திரையிடப்பட்ட நிலையில், இது தொடர்பாக பாஜக மாணவர் அமைப்பு புகார் அளித்துள்ளது.
அடுத்த இரண்டு மணி நேரத்தில், பிரேஸ்வெல் டி20 போட்டிகள் ஒருநாள் போட்டிகளில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உலகுக்குக் காட்டினார்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பேராசிரியர் கைது; மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாணவர்கள் போராட்டம்
Top 5 sports Tamil News: ஐதராபாத்தில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது டி20 போட்டிக்கான டிக்கெட்களை வாங்குவதில் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் ராமர் கோவில் அமைப்பு; காவிமயமாக்கும் முயற்சி என இடதுசாரி, அம்பேத்கரிய இயக்கங்கள் எதிர்ப்பு
Syed Mushtaq Ali Trophy 2021-22; Tamil Nadu in to Finals for 3rd consecutive year Tamil News: முஷ்டாக் அலி கோப்பை தொடரின்…
பாக்கியலட்சுமி கோவில் சார்மினார் கட்டப்படுவதற்கு முன்பே அங்கு இருந்தது என்பதை தொல்லியல் துறையினர் மறுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “நாங்கள் வெற்றி பெற்றால் ஐதராபாத்தை பாக்யநகராக மாற்றுவோம்… ஐதராபாத்தை பாக்யநகர் என்று பெயர் மாற்ற முடியுமா என்று சிலர் என்னிடம்…
கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சியில் மொத்தம் 150 வார்டுகள் உள்ளன. மேயர் பதவி இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐதராபாத்தில் உள்ள ஐபிஎஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வந்த தமிழ்நாடு ஐபிஎஸ் கேடெர் கிரண் ஸ்ருதி 2020ம் ஆண்டுக்கான சிறந்த ஐபிஎஸ் ஆக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Telangana ssc results : ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்த போதும், தொடர்ந்து தேர்வு எழுதி வந்தேன். ஆங்கில தேர்வை நீக்கிவிடுமாறு கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டேன்
ஐதராபாத்தில் உள்ள அரசு செஸ்ட் மருத்துவமனையில் கடந்த வாரம் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி, அவரை வென்டிலேட்டரில் வைக்க மறுத்ததாகக் கூறி இறந்தார். இருப்பினும், குற்றச்சாட்டுகளை மறுத்த…
இன்று நடைபெற்ற சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு கொஞ்சம் கடினமாக இருந்தது என்று மாணவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு அறிவியல்…
Police Encounter : இரண்டு சூழ்நிலைகளில் மட்டும் காவல்துறையால் ஏற்பாடு மரணங்கள் ஒரு கொலை குற்றமாக கருதப்படாது……
27 வயதான ஹைதராபாத் கால்நடை மருத்துவரின் குடும்ப உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை காலை நடந்த என்கவுன்டரில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் சுட்டுக் கொன்ற காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
ஹைதராபாத்தில் பாலியல் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 3 மாவோயிஸ்ட்கள் அல்லாத என்கவுண்ட்டரில் இரண்டு என்கவுண்ட்டர்களுக்கு…
ஹைதராபாத்தில் பெண் கால்நடை மறுத்துவர் பாலியல் வன்புனர்வு கொலை வழக்கில் குற்றவாளிகளை தெலங்கானா போலீசார் வெள்ளிக்கிழமை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
Hyderabad Encounter : மறுநாள் அந்த பெண் மருத்துவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.