
ஒருநாள் உலக கோப்பை போட்டியில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அக்டோபர் 5 முதல் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள…
இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா மற்றும் கவுதம் கம்பீருடன் நிகழந்த காரசாரமான வார்த்தைப் போர்களை நினைவு கூர்ந்துள்ளார் கம்ரான் அக்மல்.
இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்க இருப்பதாக கூறி வரும் நிலையில், அஸ்வின் அதுபற்றிய மிகவும் கூர்மையான பதிலைக் கொடுத்துள்ளார்.
மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருவதாக தலைமை நிர்வாகி ஸ்டூவர்ட் ஃபாக்ஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) புதிய தலைவர் நஜாம் சேத்தி, அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்குச் செல்வதற்கான நாட்டின் நிலைப்பாடு குறித்து ரசிகர்களுக்கு பெரிய அறிவிப்பை…
ஆசிய கோப்பைக்கு இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் இந்தியாவுக்குப் பயணம் செய்யாது என்று பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா தெளிவுபடுத்தியுள்ளார்.
ஷதானி தர்பார் என்றால் என்ன, அது ஏன் இந்திய பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது? யாத்ரீகர் வருகைகளை நிர்வகிக்கும் 1974 இன் பாகிஸ்தான்-இந்தியா நெறிமுறை என்ன? என்பது குறித்து…
பாகிஸ்தான் அணிக்கு இன்னும் 2 சூப்பர் 12 போட்டிகள் உள்ள நிலையில், அந்த இரண்டு ஆட்டங்களின் முடிவுகளும் சத்தமாக வரும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பில் இருக்கும்
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைய டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி அதன் அடுத்த ஆட்டத்தில் நெதர்லாந்திடம் தோல்வி அடைய வேண்டும். அல்லது இந்தியா எஞ்சியிருக்கும்…
சோயிப் அக்தர், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் மற்றும் ரோஹித் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கத் தவறியதற்காக விமர்சித்துள்ளார்.
அஸ்வின் தனது சமீபத்திய யூடியூப் வீடியோவில், ‘கோலி சந்திரமுகியா மாறிய கங்கா போல் தான் களத்தில் இருந்தார்’ என்று கூறி பிரம்மித்துள்ளார்.
ஹர்டிக் பாண்டியா, ‘அந்த நேரத்தில் நான் உங்களுக்காக ஒரு புல்லட் அடி கூட வாங்கி இருப்பேன். ஆனால் நான் உங்களை ஆட்டமிழக்க விட்டிருக்க மாட்டேன்’ என்று முன்னாள்…
இந்தியா எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டா பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் டிரஸிங் ரூமிற்கு சென்ற நிலையில், அங்கு ஒவ்வொருவரும், ஒரு இடத்தில் சோகமாக அமர்ந்திருந்தனர்.
விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.
கோலி இதை 19வது ஓவரின் தொடக்கத்திலே செய்யவார் என்று எதிர்பார்க்கையில் அவர் அந்த ஓவரின் கடைசி 2 பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டு மிரட்டினார்.
இந்திய இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் வீசிய இன் ஸ்விங் பந்தை சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் எல்பிடபிள்யூ ஆகி பூஜ்ஜிய ரன்னில் வெளியேறினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
India vs Pakistan T20 World Cup 2022 Live Streaming: பிற்பகல் 1:30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்திற்காக ரசிகர்கள்…
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது சமூக வலைதள ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.