
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் இந்திய குடும்பம் கனடாவில் மரணம்; பாகிஸ்தானில் பணவீக்கம் கடும் உயர்வு; உலக வங்கி தலைவராக அஜய் பங்கா தேர்வாக வாய்ப்பு… இன்றைய…
பிரபல கடத்தல்காரர் சுபாஷ் கபூர் கடத்திய விலை மதிப்பு மிக்க சிலைகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அமெரிக்க அருங்காட்சியகம் முடிவு செய்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸின் டாப் 100 சக்திவாய்ந்த இந்தியர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்களான கோலி மற்றும் ரோகித் சர்மா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர்.
மிகவும் சக்திவாய்ந்த இந்தியர்கள் 2023: பிரதமர் மோடி முதல் ரன்வீர் சிங் வரை முழு பட்டியல்; ராகுல் காந்தி, ஸ்டாலினுக்கு எத்தனையாவது இடம்?
அதானி குறித்த ராகுலின் இரண்டு வீடியோக்களைப் பார்ப்பவர்கள் முடக்கப்பட்டதாக சந்தேகிப்பதாக காங்கிரஸ் இந்த மாத தொடக்கத்தில் யூடியூப்பிற்கு கடிதம் எழுதியிருந்தது.
டெல்லியைப் போன்று 10 மாதிரி பாலிகிளினிக்குகள் மற்றும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பது ஆகியவை சுகாதாரத் துறையில் உள்ள உத்தரவாதங்களாக ஆம்…
சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், வனவிலங்கு பாதுகாப்பு திட்டத்திற்கு இது முக்கியமான நாள் என்று குறிப்பிட்டார். 2022 செப்டம்பரில் இந்தியாவில் விடுவிக்கப்பட்ட 8 நமீபிய சிவிங்கிபுலிகளில் ஒன்று…
பாஸிங் அவுட் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்த கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார், அக்னிபாத் திட்டத்தில் முதன்முதலில் பெண் மாலுமிகள் தேர்வானது “இந்திய கடற்படைக்கு சரித்திரம்”…
2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், மாற்றப்பட்ட பொருளாதார மற்றும் சமூக நிலப்பரப்பை பா.ஜ.க நன்கு உணர்ந்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு வாய்ப்பில்லை
1994 ஆம் ஆண்டு புனேவில் ரதி குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை படுகொலை தொடர்பாக நாராயண் சேத்தன்ராம் சவுத்ரி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
சிறுபான்மையினர் மீதான வெறுப்புப் பேச்சுகள் மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் குறித்து நாங்கள் தெரிவித்த கவலைகள் பெரும்பாலும் சங்கத் தலைமையால் புறக்கணிக்கப்பட்டுள்ளன
‘புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். இதற்கு முதல்வர் உத்தரவிட்டு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்’ என திமுக எதிர்க்கட்சித் தலைவரும்…
புதுச்சேரி: வில்லியனுாரில் வெடிகுண்டு வீசி மங்கலம் தொகுதி பா.ஜ.க பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளைக்கு நியமிக்கப்பட்ட கணக்கில் “உண்டி” நன்கொடைகள் என விவரிக்கப்படும் வெளிநாட்டு பங்களிப்புகளை டெபாசிட் செய்வதற்கு தடை செய்துள்ளது.
வியட்நாமைச் சேர்ந்த, இரண்டு முறை ஆசிய சாம்பியனான குத்துச் சண்டை வீராங்கணையான நிகுயென் தி டாம் உடன் மோதி 5-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் நிகத் ஜரீன்…
இஸ்ரோவின் எல்.வி.எம் -3 ராக்கெட் மூலம் 36 ஒன்வெப் செயற்கை கோள்கள் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
மோடியை விமர்சித்த ஐந்து வருட சமூக ஊடக பதிவை குஷ்பு இதுவரை நீக்கவில்லை; இப்போதும் நீக்க மாட்டேன் குஷ்பு உறுதி
“அதானி விவகாரத்தில் தொடர்ந்து கேள்விகள் கேட்பேன், தகுதி நீக்கம் செய்தும், சிறையில் அடைத்தும் என்னை பயமுறுத்த முடியாது. நான் பின்வாங்க மாட்டேன்.” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
உயர் நீதிமன்றம் தண்டனைக்குத் தடை விதித்தால் அல்லது மேல்முறையீட்டை அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தால் அவரது தகுதி நீக்கம் திரும்பப் பெறப்படும்
இந்தியாவின் ப்ராஜெக்ட் டைகர் திட்டம் 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், புலிகள் இனம் அழிந்துவிட்ட கம்போடியாவுக்கு சில புலிகளை இந்தியாவில் இருந்து அனுப்ப மத்திய அரசு…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
ஹிஜாப், ஹலால்-ஐ தொடர்ந்து அடுத்ததாக பள்ளிவாசலில் ஓதும் பாங்கு விவகாரம் கர்நாடகத்தில் எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஹலால் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது அந்த மாநில பாஜக.
வேலைவாய்ப்பு,கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக அயல் நாடுகளுக்குச் செல்வது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு பாஸ்போர்ட் அவசியம். பாஸ்போர்ட் வழங்குவதில் எந்த நாடு எளிமையான வழிமுறைகளுடன் இயங்குகிறது என்பதை…