
நிதிஷ் குமார் அமைச்சரவையில் 31 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பென்டகனுக்குள் இந்தியாவுக்கான கட்டுபாடுகளை தளர்த்திய அமெரிக்கா; இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்புடன் இத்தகைய நடவடிக்கை இணைந்துள்ளது என்று அமெரிக்க அறிவிப்பு
ஓலா நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பவிஷ் அகர்வால் 2024ஆம் ஆண்டு ஓலா முதல் மின்சார காரை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளன என்றார்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள சீன ராணுவக் கப்பல்களை இந்தியா ஆரம்பக் காலத்தில் இருந்தே கடுமையாகப் பார்க்கிறது. கடந்த காலங்களில் இலங்கையுடனான இத்தகைய பயணங்களுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நேர்காணல் ஜூன், 1953-இல் ஜவஹர்லால் நேருவின் இந்த முதல் தொலைக்காட்சி நேர்காணல் என்பது குறிப்பிடத் தக்கது.
டிஜியாத்ரா நடைமுறை வாரணாசி மற்றும் பெங்களுரு விமான நிலையங்களில் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு புனே, விஜயவாடா, கொல்கத்தா, டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய…
பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையின்போது குடும்ப அரசியல் குறித்து பேசினார். அப்போது அவர்களின் எண்ணம் வீட்டை உயர்த்திக் கொள்வதில் மட்டும்தான் இருந்தது. நாட்டைப் பற்றி…
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மூலம் பூமிக்கு மேலே 1,06,000 அடி உயரத்தில் பலூன் மூலம் இந்திய தேசியக் கொடி கொண்டு செல்லப்பட்டு பறக்கவிடப்பட்டது.
ஜின்னா மற்றும் அவரது முஸ்லீம் லீக் தலைமையிலான முஸ்லீம் சமூகம் இரு தேசக் கோட்பாட்டிற்காக நின்று இந்தியப் பிரிவினையைக் கோரின. இருப்பினும், பெரும்பான்மையான முஸ்லிம்கள் பிரிவினையை எதிர்த்து…
இலங்கையில் 6 வெளிநாடு வாழ் தமிழ் அமைப்புகள் மீதான தடையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசு நீக்கியுள்ளது.
தபால் துறையின் கூற்றுப்படி, சுதந்திரத்தின் போது இந்தியாவில் 23,344 தபால் நிலையங்கள், முதன்மையாக நகர்ப்புறங்களில் இருந்தன.
5 வயது சிறுவன் விதேசி (அந்நிய பொருட்கள்) வேண்டாம் என்று கூறும்போது, அவனது நரம்புகளில் ஆத்மா நிர்பார் பாரதம் (சுதேசி) ஓடுகிறது – பிரதமர் மோடியின் சுதந்திர…
ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பெரிய முதலீட்டு பங்குகளில் டைட்டன் நிறுவனமும் அடங்கும்.
பிரிவினை பயங்கர நினைவு நாள்: பயங்கரமான வன்முறை மற்றும் எழுச்சிக்கு மத்தியில் இந்தியா இரு நாடுகளாகப் பிரிந்த, பிரிவினையின் போது என்ன நடந்தது? 75 ஆண்டுகளுக்கு முன்பு…
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 38 ஆயிரம் வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன
பீகார் மாநிலத்தில் யாதவர்கள் 14 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் தவிர முஸ்லிம்கள் 17 சதவீதம் பேர் காணப்படுகின்றனர்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்தியா தனது பெண்களை தோல்வியடையச் செய்கிறது. பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து பேசப்படாமல், குறைவாகவே உள்ளது
VLC மீடியா பிளேயர் இணையதளம் பல மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது தான் இது பேசு பொருளாக மாறியுள்ளது.
தேசிய கொடியை சமூக ஊடக பக்கங்களின் சுயவிவரப் படமாக மாற்றிய ஆர்.எஸ்.எஸ்; சங்கத்தின் அனைத்து அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளதாகவும் அறிவிப்பு
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் சோனியா காந்தி பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
ஹிஜாப், ஹலால்-ஐ தொடர்ந்து அடுத்ததாக பள்ளிவாசலில் ஓதும் பாங்கு விவகாரம் கர்நாடகத்தில் எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஹலால் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது அந்த மாநில பாஜக.
வேலைவாய்ப்பு,கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக அயல் நாடுகளுக்குச் செல்வது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு பாஸ்போர்ட் அவசியம். பாஸ்போர்ட் வழங்குவதில் எந்த நாடு எளிமையான வழிமுறைகளுடன் இயங்குகிறது என்பதை…