
Wriddhiman Saha cann’t do; but Rishabh Pant can says Former selector Sarandeep Singh Tamil News: ‘ரிஷாப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும்…
இந்திய அணியின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பிற்கும், நீங்கள் வழங்கியுள்ள கையொப்பம் (சைன்) இட்ட ஜெர்சிக்கும் எனது மனமார்ந்த நன்றி
ஹனுமா விஹாரி மற்றும் வேகப் பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு 4வது டெஸ்ட்ல் ஓய்வளிக்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீரர்கள் அணியினருடன் தகவல்களை பரிமாறி கொள்ளவதற்கு தளர்வு அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஐந்து நட்சத்திர உணவகம் சிறைச்சாலையாக மாறிவிடும்.
கடந்த 7 ஆண்டுகளில் அறிமுக வீராக களமிறங்கிய எந்த இந்திய வீரரும் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது கிடையாது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் தொடரில் வேகப் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்க்கு பதிலாக தமிழக வீரர் நடராஜனுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது
இந்திய அணியின் எழுச்சி மிக்க இந்த வெற்றி கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான ஒன்று.
இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லை, அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
ஒட்டுமொத்தமாக, U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்கிற பெருமையை மன்ஜோத் கல்ரா பெற்றுள்ளார்.