
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல் நலிவுற்ற தனது தாயாரை பார்க்க ஆகஸ்ட் 23ஆம் தேதியே இத்தாலி சென்றுவிட்டார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பெரும் அவதிக்கு ஆளான ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியும் ஒன்று.
சமீபத்தில் க்யூபாவில் இருந்து 300 மருத்துவ பணியாளர்கள் குவைத் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
இறுதி சடங்குகளை ஊருக்கு வெளியே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பங்கேற்க வெறும் 15 நபர்களுக்கு மட்டும் தான் அனுமதி.
இயல்பு நிலை திரும்பி அடுத்த வேளை உணவு நிச்சயம் என்று வரும் வரை அவர்களின் நிலை மோசமாக தான் இருக்கும்
சமூக விலகல் என்பது யாதெனில், , தொற்று உள்ளவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு இருப்பதால், மக்கள் சேர்ந்து விவாதிப்பதை தவிர்த்தல். இதன்மூலம், தொற்று பரவல் தடுக்கப்படுகிறது
முதியோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் குணமாவது கடினம் என்று மருத்துவத்துறையினர் கணித்து வந்த நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 101 வயது…
ஸ்பெய்ன் மற்றும் சீனாவில் உயிரிழந்தவர்களின் கூட்டு எண்ணிக்கையை விட பலமடங்கு உயிர்களை இழந்துள்ளது இத்தாலி
இத்தாலியிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.
கொரோனா வைரஸ் பாதிப்பு, இத்தாலியை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா வைரஸால் இறந்தவர்கள் தொடர்பான மரண அறிவிப்புகள் இத்தாலியில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் 10 பக்கங்கள் அளவிற்கு வெளியாகியுள்ள…
ஜெய்பூரில் ஒரு இத்தாலிய சுற்றுலாப் பயணிக்கு செய்த மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு COVID-19 கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின்…
சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது ஐரோப்பியா மற்றும் அமெரிக்க கண்ட நாடுகள் வரை பரவியுள்ளது. சீனா மற்றும் உலக நாடுகளில் தற்போது…
இத்தாலியில் ஒரே இடத்தில் நின்று நடனமாடிய ரோபோக்களின் கின்னஸ் சாதனை இணையத்தில் வைரலாகி வருகிறது.