
தவ்லீன் சிங்: குறிவைக்கப்பட்டு நடத்தப்படும் கொலைகள் காரணமாக காஷ்மீரி பண்டிட்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர், முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய பயங்கரமான நினைவுகளை மீண்டும் இவை நினைவூட்டுகின்றன
ஜம்மு – காஷ்மீர் சட்டமன்ற தொகுதிகள் வரையறை செய்வதற்கு அமைக்கப்பட்ட ஆணையம், இணை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்களுடன் ஆலோசித்த பிறகு, 9 இடங்கள்…
பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் இளைஞர்களிடம், கடந்த காலங்களில் அவர்களுடைய பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி அனுபவித்ததைப் போல அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.
மாறாக கண்ணோட்டம் கொண்ட எவரும் இந்திய அரசின் கடுமையான தண்டனை நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முடியாது. அது மாணவராக இருந்தாலும் சரி, செயற்பாட்டாளராக இருந்தாலும் சரி அல்லது…
காஷ்மீர் புலிகள் என்ற பெயர் முதன்முதலில் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியே தெரிய வந்தது. காவல் துறை இதை ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் நிழல் குழு…
உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நாடு முழுவதும் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள், துணை ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் காஷ்மீர் பயங்கராவதிகள் தாக்குதல்…
பரிந்துரை செய்யப்பட்ட நக்ரல் மத்திய அரசின் ஆலோசகராக, உயர்நீதிமன்றத்தில் இராணுவம், பிஎஸ்எஃப் மற்றும் சிஆர்பிஎஃப் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஒரு நிறுவனத்தை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதன் அவசியத்தை விவரிக்கும் ஒரு விரிவான அறிக்கையின் அடிப்படையில் அமைந்த முடிவில் மத்திய உள்துறை செயலாளரால் கையெழுத்திடப்பட்டது. இது பின்னர்…
ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பிரதமரின் அனைத்துக் காட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்துகொண்ட குலாம் நபி ஆசாத், “ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்தை வழங்க…
Omar Abdullah House Arrest : ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா காரணம் இல்லாமல் தங்கள் வீட்டுச்சிறையில் இருப்பதாக…