
கொடநாடு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா உதவியாளரிடம் நேற்று 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று விசாரணை தொடரும் என அறிவிப்பு
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சசிகலா நாளை (ஏப்ரல் 21) காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என நீலகிரி தனிப்படை போலீசார்…
Tamilnadu News Update : பெரிய பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியை, குறை கூறி தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு, அவர்கள் சென்றிருக்கிறார்கள். இது உண்மையிலேயே மிகவும் வருந்த தக்க…
ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன், பழனியில் தனக்கு கிடைத்த மரியாதைக்கு காரணம் ஜெயலலிதாதான் என்று குறிப்பிட்டு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமையல்காரர் ராஜம்மாளின் உடலுக்கு சசிகலாவும், இளவரசியும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் சசிகலா ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த சதியும் செய்யவில்லை என்று ஓ.பி.எஸ் கூறியுள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், சின்னம்மா…
Tamilnadu News Update : ஒபிஎஸ் தெரியாது என்ற ஒற்றை வார்த்தை பதிலால் இந்த வழக்கு தற்போது வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இவ்விவகாரத்தில் ஆஜராகுமாறு ஏற்கனவே ஓபிஎஸ்-க்கு 8 முறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், ஒரு முறை கூட ஓ பன்னீர் செல்வம் ஆஜராகவில்லை.
, மருத்துவர் சிவக்குமார் அழைப்பின் பேரில் பதவியேற்புக்கு முந்தைய நாள்’ போயஸ்கார்டனில் ஜெயலலிதாவை சென்று சந்தித்தேன்-அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படாத நிலையில், ஜெயலலிதா பிறந்த நாளை ஸ்டாலின் தலைமையிலான அரசு கொண்டாடியது பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.
ஜெயலலிதா அம்மா கார்த்திக்கு சொன்ன அட்வைஸ் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரண்டாவது நினைவிடம் என்பது தேவையற்றது என்ற தனி நீதிபதி கருத்தில் தவறில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்திற்கு அம்மா வளாகம் என்று பெயர் இருந்த நிலையில், அதற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு ஓ.பி.எஸ் -…
பட்டிக்காட்டு பொன்னையா படப்பிடிப்பின் போது எம்ஜிஆர் வருவதை பார்த்ததும் நாங்கள் அனைவரும் ஓடி அவரது காலில் விழுந்து மரியாதை செலுத்தினோம். ஆனால் ஜெயலலிதா அவரை கண்டுகொள்ளாமல், கால்மேல்…
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி நல்லம நாயுடு வீட்டில் நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தைப் போலவே, ஜெயலலிதாவின் வேதா நிலையமும் மாநில அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.
J Deepa welcomes Veda house verdict, believes stalin won’t go appeal: ஜெயலலிதாவின் வேத இல்ல வழக்கு தீர்ப்பு நியாயமானது; முதல்வர் ஸ்டாலின் மேல்முறையீடு…
Tamilnadu govt says Jayalalitha treatment details should be probed: ஜெயலலிதா மரண வழக்கு; சிகிச்சை குறித்த விவரங்கள், பொதுநலன் கருதி விசாரிக்கப்பட வேண்டும்; ஆணையத்துக்கு…
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம நாயுடு மரணமடைந்தார்.
Tamilnadu News Update : ஜெயலலிதாவின் தைரியத்தையும், விடாமுயற்சியையும் குறிக்கும் வகையில், பீனிக்ஸ் பறவையின் சிறகு போல இந்த நினைவிடம் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாக கூறப்படுகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.