
பெருந்தலைவர்கள் உள்ள தமிழ்நாட்டில் ஒரு ராட்சசியை அறிமுகம் செய்து நாட்டை நாசம் ஆக்கியதில் தனக்கும் பங்கு உண்டு என மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவருக்கு ஆபரேஷன் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆணையத்தின் தலைவர்…
ஜெயலலிதா அளவிற்கு இந்திய அரசியலில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தியவர் யாருமில்லை என்று சொல்லலாம், அதற்கு காரணம் அவர் தொண்டர்களை நேசித்தார், தொண்டர்களிலிருந்து தலைவர்களை உருவாக்கினார்.
ஜெயலலிதாவின் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில், அம்மா மறைந்திட்ட நன்நாளில் என்று கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்ட வீடியோ…
ஜெயலலிதாவை பற்றி உலவும் கட்டுக் கதைகளைப் பற்றி இதயக்கனி டிவி யூடியூப் சேனலில் பேசிய மூத்த பத்திரிகையாளர் இதயக்கனி விஜயன், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய பரிசை திருப்பி…
ஜெயலலிதா மரணம் அடைந்தது டிசம்பர் 5-ம் தேதி இல்லை, டிச. 4-ம் தேதி என்று ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி…
கட்சியை விட்டு விலக தயாரா என்று பழனிசாமியிடம் ஓ.பி.எஸ். ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் கேள்வி
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள 5 முக்கிய அம்சங்கள் குறித்து இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையில் சிசி டிவிகேமராக்கள் செயல்படாதது குறித்து ஜெயலலிதாவின் பாதுகாவலர் வீரபெருமாள் ஆறுமுகசாமி ஆணையத்திடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.
75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 608 பக்கங்கள் கொண்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று (அக்.18) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு விற்பனைக்கு உள்ளதாக வெளியான தகவல் குறித்து ஜெ. தீபா ஜெயக்குமார் மாதவன் ஆடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். மேலும்,…
கொடாநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி குழு, தனது அறிக்கையை ஸ்டாலின் அரசிடம் கடந்த சனிக்கிழமை சமர்ப்பித்தது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஒரு நிறுவனம் சசிகலா பினாமி பெயரில் வாங்கப்பட்டது என உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதையடுத்து வருமான வரித்துறையினர் 15 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த நிறுவனத்தை…
ஜெயலலிதா மரண வழக்கு; ஆறுமுகசாமி ஆணையம் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு
தாலுகா அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி புகைப்படங்கள் அகற்றம்; அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு; மீண்டும் புகைப்படங்களை மாட்டிய வருவாய்த்துறை
கொடநாடு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா உதவியாளரிடம் நேற்று 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று விசாரணை தொடரும் என அறிவிப்பு
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சசிகலா நாளை (ஏப்ரல் 21) காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என நீலகிரி தனிப்படை போலீசார்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.