
தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் செயலாளர் செல்வராஜ் மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் மோகன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள டி.குனத்தூரில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதாவுக்கும் அவரது இல்லத்துக்கும் நேரடி அணுகல் இருந்த அதிகாரிகளும், நெருக்கமானவர்களும் வரிசை எண்கள் மற்றும் தலைப்பு ஸ்டிக்கர்களுடன் அவர் தனது புத்தகங்களை ஆர்வத்துடன் பராமரித்ததையும், வேதா நிலையத்தின்…
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மரியாதை செலுத்தினார்.
‘விஸ்வரூபம் படத்தின்போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார். ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார் கலைஞர்’ பேசியது குறித்து அ.தி.மு.க ஆதரவாளர்கள் கமல்ஹாசனிடம் கேள்வி…
ஜெ. தீபா- மாதவன் குழந்தை பெயர் சூட்டு விழாவில் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் கலந்து கொண்டார்.
பெருந்தலைவர்கள் உள்ள தமிழ்நாட்டில் ஒரு ராட்சசியை அறிமுகம் செய்து நாட்டை நாசம் ஆக்கியதில் தனக்கும் பங்கு உண்டு என மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவருக்கு ஆபரேஷன் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆணையத்தின் தலைவர்…
ஜெயலலிதா அளவிற்கு இந்திய அரசியலில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தியவர் யாருமில்லை என்று சொல்லலாம், அதற்கு காரணம் அவர் தொண்டர்களை நேசித்தார், தொண்டர்களிலிருந்து தலைவர்களை உருவாக்கினார்.
ஜெயலலிதாவின் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில், அம்மா மறைந்திட்ட நன்நாளில் என்று கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்ட வீடியோ…
ஜெயலலிதாவை பற்றி உலவும் கட்டுக் கதைகளைப் பற்றி இதயக்கனி டிவி யூடியூப் சேனலில் பேசிய மூத்த பத்திரிகையாளர் இதயக்கனி விஜயன், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய பரிசை திருப்பி…
ஜெயலலிதா மரணம் அடைந்தது டிசம்பர் 5-ம் தேதி இல்லை, டிச. 4-ம் தேதி என்று ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி…
கட்சியை விட்டு விலக தயாரா என்று பழனிசாமியிடம் ஓ.பி.எஸ். ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் கேள்வி
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள 5 முக்கிய அம்சங்கள் குறித்து இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையில் சிசி டிவிகேமராக்கள் செயல்படாதது குறித்து ஜெயலலிதாவின் பாதுகாவலர் வீரபெருமாள் ஆறுமுகசாமி ஆணையத்திடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.
75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 608 பக்கங்கள் கொண்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று (அக்.18) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு விற்பனைக்கு உள்ளதாக வெளியான தகவல் குறித்து ஜெ. தீபா ஜெயக்குமார் மாதவன் ஆடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். மேலும்,…
கொடாநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி குழு, தனது அறிக்கையை ஸ்டாலின் அரசிடம் கடந்த சனிக்கிழமை சமர்ப்பித்தது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.