
விவேகானந்தா ரெட்டி கொலை தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவந்தனர். தற்போது, பாஸ்கர ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
அமராவதியை தலைநகராக மாற்றுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நாடு முழுவதும், சாதி அடிப்படையிலான பொருளாதாரக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே கவிதா சிபிஐ விசாரணையை எதிர்கொள்கிறார். ஷர்மிளா தெலுங்கானா அரசியலில் கால் ஊன்ற முயற்சி செய்து வருகிறார்.
பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதாக, சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க குழு அமைத்தது ஜெகன் தலைமையிலான ஆந்திர அரசு
இன்று காலை 11 மணி நிலவரப்படி ஆந்திராவில் மொத்தம் 40 நபர்கள் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
Andhra Pradesh Disha bill 2019 : முறையான ஆதாரங்கள் இருக்கின்றபட்சத்தில் புலன் விசாரணை 7 நாட்களும் வழக்கு விசாரணை 14 வேலை நாட்களிலும் நடைபெறும்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகர் ஜெகனை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்