
Madras HC Justice Kirubakaran latest news in tamil: கட்டாய ஹெல்மட், டிக்டாக், ரம்மிக்கு தடை என்ற முக்கிய தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற…
மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலை முறைகளையாவது காக்க வேண்டும்
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு குறைந்த ஊதியத்தில் அதிக வேலைப்பளு கொடுக்கப்படுகிறது என்பது தெரியுமா?
இந்த உத்தரவு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மட்டுமல்ல எனவும் தமிழ அரசின் பாடத்திட்டத்துக்கும் பொருந்தும்
காவல் துறையினருக்கு வார விடுப்பு வழங்குவது குறித்து அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை ஜூலை 19 ஆம் தேதி தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது காவல்துறையினரின்…
நீட் விவகாரத்தில் ஆட்சேபம் தெரிவிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் குறைந்தபட்சம் 10 ஏழை குழந்தைகளின் கல்லூரி படிப்பு செலவுகளை ஏன் ஏற்க கூடாது
சைபர் கிரைம் பிரிவை பலப்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மக்கள் அளித்த வரவேற்பை போன்று தற்போதைய நடிகர்களுக்கு கொடுப்பதில்லை
நீதித்துறையின் தற்கொலைக்கு வழிவகுக்கும் என வேதனை
காவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் சென்று சந்திப்பது நியாயமா? என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் தற்கொலை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என நீதிபதி கிருபாகரன் விமர்சனம்
தமிழகத்தில் ஆடர்லி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது
காவலர்களின் குறைகளை கலைய அமைக்கப்பட உள்ள நிபுணர்கள் குழுவின் உறுப்பினர் அடங்கிய பட்டியலை வரும் வியாழக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும்
தாய் பால் வழங்குவதை ஏன் கட்டாயமாக்க கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் உள்ள 578 சார் பதிவாளர் அலுவலகங்களில், கடந்த 10 ஆண்டுகளில் 155 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில், அரசின் சாதனை விளக்க கண்காட்சி, பொருட்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நீதிபதி கிருபாகரனை முகநூலில் விமர்சித்த ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
போலீசாருக்கு எப்.ஐ.ஆர் பதிவு செய்யது எப்படி என அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
தேவைக்கு அதிகமான பொறியியல் கல்லூரிகள் மூடப்படுமா என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘கேம்பஸ் இன்டர்வியூ’வுக்கு தமிழகத்தில் குறிப்பிட்ட பொறியியல் கல்லூரிகளை தேர்ந்தெடுத்து நடத்துவது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.