
அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில், ஓ.பி.எஸ் மட்டுமில்லாமல், இ.பி.எஸ் ஆதரவாளரான கே.ஏ.செங்கோட்டையனும் கட்சியின் வழிகாட்டுதல் குழுவை விரிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால்,…
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்
பள்ளிகளில் கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
மாணவர்கள் தங்கள் மனநிலையில் எந்தச் சிக்கலையும் சந்திக்காமலிருக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நேரடியாக கலந்துரையாட முன்வர வேண்டும்.
Tamil Nadu 2020-21 zero academic year :
Half Yearly Exams postponed in TN Govt.Schools : தமிழக அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன்…
Half yearly exams : தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்ற தகவல்கள் தவறானது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத்தேர்வுக்கான இலவச பயிற்சி அளிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்
தமிழகத்தில் தற்போதுள்ள நிலையில் பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக மும்பை தமிழ் மாணவர்களின் மனநிலையம் புரிந்து கொண்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.
நீட் தேர்வுக்கான அரசு இலவச பயற்சி மையம் விரைவில் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளக் கயிறுகளை கட்டி வரக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் பழைய…
ரஜினிகாந்த் ஆதரவு: முகமது யாசினுடன் நிருபர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். அப்போது சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு ஆதரவு தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அஜீத்தை வாழ்த்தக் கூடாது என்றில்லை. ஆனால் இதை வைத்து அவரை அதிமுக.வுக்கு இழுக்க முயற்சிப்பதுபோல தேவையில்லாமல் ஹேஸ்யங்கள் எழும்.’
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவில் விபத்துக் காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.