scorecardresearch

K.chandrakala News

kerala Pregnant elephant death : Hunger elephant fainted and drowned in water says postmortem report
வெடி மருந்துக்குப் பிறந்தவனா?

அந்த யானைக்கும் ஆயிரம் கனவிருந்திருக்கும். நதி நடுவே மலை போல உடல் சிதறி நின்ற யானை அடிவயிறு தடவிக்கொண்டே அழுத போது அந்த யானையிடம் கனவுகள் எதுவுமில்லை;…

Tamil Nadu News Today Live
மேடை நாகரீகம் என்ன விலை?

வேண்டாத பங்காளியின் பருத்தித்தோட்டத்தில் பற்றவைத்த பீடியை வீசிவிட்டு நடப்பதைப்போல அதெப்படி எளிதாக கடந்து போக முடிகிறது?

traffic ramaswamy, subha sree death traffic ramaswamy, traffic ramaswamy subha shree death
வெற்று மனிதரல்ல; தீர்க்கதரிசி!

Traffic Ramaswamy: சென்னை நகர வீதியில் செருப்பாலும், ஆபாச உடல்மொழியாலும் காயப்படுத்தப்பட்டபோது டிராபிக் ராமசாமி நிச்சயம் உடைந்து போய் அழுதிருப்பார்.

writer jeyamohan, Dosa flour Jeyamohan, ஜெயமோகன்
ஜெயமோகன்: சுற்றி வளைத்த மொக்கை கேள்விகள்

இங்கே எழுத்துலகில் அவர் தொட்ட உயரத்தை அண்ணாந்து பார்த்து கழுத்து சுழுக்கி கொண்டவர்கள் ஊசிப்போன மாவை வாலினி போல் வாரிப் பூசி சுகம் காண்கிறார்கள்.

tamil nadu news today
முதல்வர் பதவியேதான் வேண்டுமா மிஸ்டர் ரஜினி?

என்னதான் நாற்பது வருடம் சினிமாவில் நின்று நிலைத்து யானை பலம் பெற்றவராக ரஜினி இருந்தாலும், முதல்வர் பதவி ஒன்றும் கிண்ணத்து சந்தனமல்ல..!

VOTE COUNTING on may 23, VOTERS, candidates, 2019 தேர்தல் முடிவு
தூங்கா இரவுகள்

அன்றைய தினம் தெரிந்துவிடப்போவது தேர்தல் முடிவு மாத்திரமல்ல.. தமிழக மக்கள் ‘விழித்துக் கொண்டார்களா ‘ என்பதும்தான்.

Tamil Nadu Repoll, Tamil Nadu Repoll in 13 Booths, தமிழ்நாடு மறு வாக்குப் பதிவு, 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு
‘குடிசைக்குள் கால் வைப்பான்- தேர்தல் முடிந்தால் உன் கூரைக்கு தீ வைப்பான்’- தேர்தல் கவிதை

கவிஞர் சந்திரகலா, சமூக அவலங்களை சாடி கவிதைகள் படைப்பதில் தனி அடையாளம் கொண்டவர். தேர்தல் தொடர்பான அவரது விழிப்புணர்வுக் கவிதை இது!

Sarkar Story Controversy, Actor Vijay, Director AR Murugadoss, சர்கார் கதை திருட்டு, சென்னை உயர் நீதிமன்றம், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிம்டாங்காரன்: இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கிறதா விஜய்?

Sarkar Story Theft: பிரபல நடிகர்களுக்கு தனது கதையை உண்ணக் கொடுத்துவிட்டு பட்டினியில் செத்த தமிழ் சினிமா கதை எழுத்தாளர்கள் ஏராளம்.

sabarimala women entry, sabarimala temple images, sabarimala temple, சபரிமலை சர்ச்சை, சபரிமலை போராட்டம், சபரிமலை பெண்களுக்கு அனுமதி
சபரிமலை பிரவேசம்: பெண்கள் சாமிகளா? சாபங்களா?

sabarimala Row : சரணகோஷம் போட்டுக்கொண்டு தேங்காய் உடைப்பது போல வாகனங்களை உடைப்பது உயிர் பயத்தை காட்டுவதெல்லாம் நாகரீக சமூகத்தில் ஏற்கத்தக்கதல்ல.

poo - kavithai
பூக்களின் தலைவி!

பூக்களின் அழகையும் மிஞ்சிய அழகி யார்? அந்தப் பூக்களே தேர்வு செய்கிறார்களாம்! கவிஞர் சந்திரகலாவின் கற்பனை சிறகில் பறந்து பாருங்கள்!

Rajinikanth against Sterlite Protest? Kavignar Chandrakala
யாருக்கு முட்டுக் கொடுக்கிறீர்கள் ரஜினி?!

நீங்கள் மக்களிடம் வந்தாக வேண்டும். அப்போதும் கேள்விகளோடு காத்திருப்பார்களே… என்ன செய்யப்போகிறீர்கள், மிஸ்டர் ரஜினி??!

god had come, poem, k.chandrakala
கவிதை : கடவுள் வந்திருந்தார்…

காதலின் உச்சத்தை கவிதையாக வடித்திருக்கிறார், க.சந்திரகலா. கடவுளே வந்து வரம் தர தயாராக இருந்தபோதும், ‘தள்ளி நில்லும் கடவுளாரே, இது என் காதலியின் தரிசன வேளை!’