
காஞ்சிபுரம் அடுத்த வளதோட்டம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட தேர்வுக்கூட கண்காணிப்பாளர் போக்சோ சட்டத்தில் கைது
Chennai weather forecast: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே இளம் பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் மர்மமாக இறந்து கிடந்தார். அந்த பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்து கொலை செய்ததாக அவரது…
Chennai weather forecast: இன்றும் நாளையும் சென்னை உள்பட கடற்கறையோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்ப்படுகிறது என வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்…
PM Modi pens poem after Mamallapuram visit : மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, கடல் உடனான உரையாடலில், தன்னையே தான் தொலைத்துவிட்டதாக பிரதமர்…
Modi-xi meet in Mamallapuram : மகாபலிபுரம் என்ற சொல்லையே பயன்படுத்துமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
Chennai high court : மாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Two B.Tech students arrested for smuggling ganja: காஞ்சிபுரம் அருகே சக மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்திய பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர்…
Blast in Kancheepuram : காஞ்சிபுரம் மாவட்டம் மானம்பதி பகுதியில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Athi varadar darshan : அத்திவரதரை இதுவரை ஒரு கோடியே 4 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
பொற்றாமரை குளத்து நீரையும் சுத்தப்படுத்தி நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Athi varadar : அத்திவரதர் தரிசனத்தை மேலும் ஒரு மண்டலம் நீட்டிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்
Athivaradar : அனந்தசரஸ் குளத்தை இயந்திரங்களை பயன்படுத்தாமல் சுத்தப்படுத்தப்படுவதாகவும், குளத்தில் மீன்கள் வளர்க்கப்பட்டு, இயற்கையான முறையில் தண்ணீர் சுத்தப்படுத்தப்படுகிறது
Athi Varadar Darshan Booking : ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில், ஒரு இரவு தங்க ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதால், பக்தர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
Kancheevaram Athi Varadhar : இதுவரை இங்கு கூட்ட நெரிசல் காரணமாகவும், போதுமான வசதிகள் முறையாக ஏற்படுத்தாததன் விளைவாகவும் 4 பேர் பலியாகி உள்ளனர்.
Athi varadar : காஞ்சிபுரத்தில் தற்போது பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை
புதன்கிழமை மீட்கப்பட்ட 42 நபர்களில் 10 பேர் குழந்தைகள். பெற்றவர்களின் கடனை அடைப்பதற்காக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர்
பொது தரிசனத்தை காட்டிலும், 50 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு, நேற்று அதிக பக்தர்கள் வந்திருந்தனர்; பக்தர்களை கட்டுப்படுத்த போலீசார் சிரமப்பட்டனர்.இதனால், பக்தர்கள் விரைவாக தரிசிக்க, 50 ரூபாய்…
kanchipuram athi varadar darshan : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அத்திவரதர், நாளை (ஜூலை 1) முதல் 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு தரிசனம் தர தயாராகிவிட்டார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.