சபரிமலை யாத்ரீகர்கள் கோயிலுக்கு கொண்டு செல்லும் ‘இருமுடிகட்டு’வில் பிளாஸ்டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்த கேரளாவின் ஐந்து தேவஸ்வம் வாரியங்களுக்கு கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
கேரளாவில் தனியார்கள் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த நிலையில், கேரள அரசு இப்போது அம்மாநிலத்தில் பப்களை திறக்க பரிசீலித்துவருகிறது. இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் இரவு நேரங்களில் வேலை செய்பவர்கள் பொழுதுபோக்கு தேவை என்ற புகார்கள் வந்துள்ளன. அதனால்,...
kerala lottery today: லாட்டரி குலுக்கலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் http://www.keralalotteries.com/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
Karunya KR 401 Results : முடிவுகள் மாலை 4 மணிக்கு http://www.keralalottery.com இல் தெரியவரும்.
கூலித்தொழிலாளிகளின் மகளாக பிறந்து கடுமையான போராட்டங்களுக்கு பிறகு இந்த இடத்தை அடைந்துள்ளார்.
7.5 மாதங்கள் அவர் மிக கடுமையாக உழைத்தார்.
கண்ணூரில் மட்டும் 169 வழக்குகள் பதிவாகியுள்ளன. 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.ஜி. அசோக் யாதவ் தலைமையில் புதிய பாதுகாப்பு படையினர் நிலக்கல் பகுதியில் பாதுகாப்பிற்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் எந்த ஒருவரையும் விட்டுவிட மாட்டோம்.
இன்று மாலை பாதிரியார் குரியகோஸின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவரும்