
கொச்சியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த முதல் யூத திருமணம் இது, மேலும் கடந்த 70 ஆண்டுகளில் நடந்த ஐந்தாவது யூத திருமணம் ஆகும்.
“நாங்கள் அதைத் தடை செய்யவில்லை. அது முக்கியமில்லை. கேரளாவில் பலர் இதைப் பார்ப்பதில்லை; அதற்கு காரணம் சுபைதாக்களும் ஸ்ரீதரன்களும் இன்னும் கேரளாவில் வாழ்கிறார்கள்’ என்று முன்னாள் அமைச்சர்…
இரண்டு திருமணங்கள் தோல்வியடைந்த நிலையில், சுசித்ரா மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் தாயாக வேண்டும் என்று விரும்பியுள்ளாள். அதானல் அவர் தனது குழந்தைக்கு தந்தையாகும்படி…
கேரளத்தில் பருவமழை 4 நாள்கள் தாமதமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மருத்துவரின் மரணம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகவும் கூறிய முதலமைச்சர் பினராயி விஜயன், பணியில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறியுள்ளார்.
The Kerala Story box office collection Day 4: இயக்குனர் சுதிப்தோ சென்னின் ‘தி கேரளா ஸ்டோரி’ 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பாலிவுட்…
கேரளா மலப்புரம் அருகே உள்ள தூவல் திரம் ஓதுபுரம் கடற்கரையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
The Kerala Story box office collection : தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பாலானி…
ஒரு திரைப்படம் ஒரு பிரச்சினையின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி வெளிச்சம் போடும்போது, அது பிரதிபலிப்பு மற்றும் உரையாடலுக்கான இடத்தை உருவாக்குகிறது,
ஏப்ரல் 28ஆம் தேதியே, பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “சிபிஐ(எம்) தலைவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மதச்சார்பின்மை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை கேரள மக்களால் புரிந்து…
அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையின்படி, “(2020) நவம்பர் வரை 66 இந்திய வம்சாவளி போராளிகள் ISIS உடன் இணைந்துள்ளனர்.”; தி கேரளா ஸ்டோரி படத்தில் கூறப்பட்டுள்ளவை எவ்வளவு துல்லியமானவை?
மனிதர்களை தாக்கியும், ரேசன் கடைகளை வேட்டையாடியும் வந்த அரிக்கொம்பன் என்ற முரட்டு யானை பிடிபட்டது; கேரள நீதிமன்ற உத்தரவுப்படி அடர்ந்த காட்டுக்குள் மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி கேரள பயணத்தின் போது பல்வேறு கிறிஸ்தவ மதப்பிரிவுகளைச் சேர்ந்த எட்டு பிஷப்புகளை சந்தித்து பா.ஜ.க-வுக்கு கிறிஸ்தவ சமூகத்தின் ஆதரவைக் கோரியதாக தெரிய வந்துள்ளது.
viral video: ஒரு போலீஸ்காரரின் சீருடையில் தேன்சிட்டு குருவி வந்து அமர்ந்திருக்கிறது. அந்த பறவைக்கு போலீஸ்காரர் பூவில் இருக்கும் தேனைக் கொடுக்கிறார். கேரள காவல்துறை பகிர்ந்துள்ள இந்த…
கொச்சியில் இருந்து ஒருவர் மலையாளத்தில் எழுதியதாகக் கூறப்படும் கடிதம், கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரனின் அலுவலகத்திற்கு வந்தது. இந்த கடிதம் கடந்த வாரம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்து மலையாளத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கேரள மாநில பா.ஜ.க. அலுவலகம் வந்தது. அதை மாநிலத் தலைவர் போலீசில் ஒப்படைத்தார்.
ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகளுக்கு பா.ஜ.க சென்றது கேரளாவில் அரசியல் விவாதத்தைத் தூண்டியது. இதை ஆளும் இடதுசாரிகளும்…
கேரள மாநிலம், இடுக்கி அருகே கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அம்மாநில சிறப்பு உதவி ஆய்வாளர், மாரியம்மா.. மாரியம்மா… தமிழ் பக்திப் பாடலுக்கு டான்ஸ் வீடியோ…
பி.பி.சி ஆவணப் பட சர்ச்சை ட்வீட் மூலம் காங்கிரஸிலிருந்து விலகி சில மாதங்களுக்குப் பிறகு ஏ கே ஆண்டனியின் மகன் அனில் பா.ஜ.க-வில் இணைந்தார்.
கிறிஸ்தவ சமூக வாக்குகளை கவர தேவையான நடவடிக்கை எடுக்க கட்சியினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்; கேரள தேவாலய தலைவர்களை அணுக கூடுதல் முயற்சிகளை மேற்கொள்கிறது பா.ஜ.க
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.