
1993 ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் “நீதித்துறை ரீதியாக மதிப்பாய்வு செய்யக்கூடியது” என்று தீர்ப்பளித்தது.
இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த முறை, ஒரு நாளைக்கு 30,000 தொற்றுகளில் இருந்து 60,000 ஆக மாற 23 நாட்கள் ஆனது. மேலும், அந்த…
மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக திருச்சூர் வேட்பாளருமான சுரேஷ் கோபி இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தாண்டவத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேர்தல் இது என்று கூறினார்.
சுல்தான் பத்தேரியில் விஸ்வநாதனும், குன்னத்துநாடு தொகுதியில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் மகன் பி.வி. ஸ்ரீநிஜனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி. ஜார்ஜ் முத்தூட்டின் திடீர் மரணம் அந்நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது.
கேரளாவில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை மத்திய நிறுவனம் தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.
என்.ஐ.ஏ, இந்த வழக்கில் சிவசங்கருக்கு எதிராக எந்த விதமான ஆதாரங்களும் இல்லாததால் அவரை கைது செய்யவோ அவர் மீது குற்றம் சுமத்தவோ இல்லை
kerala Assembly Election 2021 News : முதல்வர் பினராயி விஜயன் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு இடதுசாரி ஜனநாயக முன்னணி தேர்தலை…
Coronavirus variants in India E484K மாறுபாடு கேரளா மற்றும் தெலுங்கானாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு அதிகாரமும் இல்லாத அரசியலமைப்பு பதவியில் மாநிலத்திற்கு பங்களிக்க முடியாது என்பதால் ஆளுநர் பதவியில் ஆர்வம் இல்லை என்று ஸ்ரீதரன் கூறினார்.
India coronavirus numbers explained டெல்லி, கோவா மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் உள்ளது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து, தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக 21 வயதே ஆன ஆர்யா ராஜேந்திரன் என்ற மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று கான்வெண்டிற்கு திருட சென்ற ”அடக்க ராஜா”, அதிகாலை இருவர் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேறி சென்றனர் என்று கூறிய சாட்சியம் திருப்பு முனையாக அமைந்தது.
இது வெளியே தெரிந்தால் ஆபத்து என்று உணர்ந்த செபி கோடாரியால் அபயாவை தாக்கி, உயிருடன் இருக்கும் போதே அவரை அங்கிருந்த கிணற்றில் தள்ளிவிட்டது விசாரணையில் தெரிய வந்தது.
அரசாங்கம் மற்றும் கட்சியின் தனி முகமாக விளங்கிய முதல்வர் பினராயி விஜயனுக்கான பெரிய வெற்றி எல்.டி.எஃப் இன் மிகப்பெரிய எழுச்சி ஆகும்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த திங்கள்கிழமை ஒரு பத்திரிகையாளர் இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான நிலையில், அவருடைய மரணத்தில் மர்மம்…
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்ட் 24ம் தேதி பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் பெண்கள் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். இப்போது நிறைய இளைஞர்கள் போட்டியிட தயாராக இருப்பதை பார்க்கின்றோம்.
மலையாள செய்தி வலைதளமான அழிமுகத்தில் பணிபுரியும் கப்பன் மற்றும் மூன்று பேர் அக்டோபர் 5ம் தேதி ஹத்ராஸுக்கு செல்லும் போது மதுராவில் கைது செய்யப்பட்டனர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.