பாஜக சட்டமன்ற உறுப்பினர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து, தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக 21 வயதே ஆன ஆர்யா ராஜேந்திரன் என்ற மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று கான்வெண்டிற்கு திருட சென்ற ”அடக்க ராஜா”, அதிகாலை இருவர் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேறி சென்றனர் என்று கூறிய சாட்சியம் திருப்பு முனையாக அமைந்தது.
இது வெளியே தெரிந்தால் ஆபத்து என்று உணர்ந்த செபி கோடாரியால் அபயாவை தாக்கி, உயிருடன் இருக்கும் போதே அவரை அங்கிருந்த கிணற்றில் தள்ளிவிட்டது விசாரணையில் தெரிய வந்தது.
அரசாங்கம் மற்றும் கட்சியின் தனி முகமாக விளங்கிய முதல்வர் பினராயி விஜயனுக்கான பெரிய வெற்றி எல்.டி.எஃப் இன் மிகப்பெரிய எழுச்சி ஆகும்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த திங்கள்கிழமை ஒரு பத்திரிகையாளர் இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான நிலையில், அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது குடும்பத்தினர் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்ட் 24ம் தேதி பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் பெண்கள் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். இப்போது நிறைய இளைஞர்கள் போட்டியிட தயாராக இருப்பதை பார்க்கின்றோம்.
மலையாள செய்தி வலைதளமான அழிமுகத்தில் பணிபுரியும் கப்பன் மற்றும் மூன்று பேர் அக்டோபர் 5ம் தேதி ஹத்ராஸுக்கு செல்லும் போது மதுராவில் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் புதிய தொற்று எண்ணிக்கை குறைந்தாலும்கூட நாட்டில் கோவிட் -19 தொற்றுகளில் அதிக பங்களிப்பு செய்கிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை மடும் விதிவிலக்கு. கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!
எஸ்ஏசி-க்கு விஜய் பகிரங்க நோட்டீஸ்: ‘எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது’
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
Tamil News Today Live : உதவியுடன் சசிகலா எழுந்து நடக்கிறார் – விக்டோரியா மருத்துவமனை
வேளாண் சட்டத்தை நிறுத்திவைக்க ஒப்புதல்: மத்திய அரசு முடிவுக்கு 5 காரணங்கள்