
கட்சிப் பதவிகளில் இருந்து ஆண்டனி ராஜினாமா செய்ததை காங்கிரஸ் மூத்த சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் வரவேற்றுள்ளார்.
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக, நியூஸ் ஜெ-வை செய்தி சேனலை நேரடியாகக் கட்டுப்படுத்தி நடத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலாவின் குடும்பம் ஜெயா டி.வி-யை…
சமீபத்தில் அதிகமாக உள்ளபோதிலும், கேரளாவின் யானைப் பிரச்சனை பல மாநிலங்களை விட சிறியது. காடுகளுக்கு வெளியே உள்ள யானைகள் பெரும்பாலும் மனிதர்களின் தூண்டுதலுக்கு எதிர்வினையாற்றுகின்றன. ஆனால் முரட்டு…
கேரள பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தைக் குறிக்கும் ஆளுநர் கொள்கை உரை, ராஜ்பவனுக்கும் அரசுக்கும் இடையே நிலவும் மோதலை பிரதிபலிக்கவில்லை; மாநிலங்களின் சட்டமன்றத்தில் ஊடுருவல் கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பிற்கு…
மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்து கேரள பல்கலைக்கழகம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக, கேரளாவில் சொத்துக்களை அழித்தும், குடிமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியும் வரும் PT 7 யானையை இடமாற்ற திட்டம். யானையைப் பிடிப்பதும் கொண்டு செல்வதும் எளிதல்ல.…
பினராயி விஜயன் தலைமையிலான அரசு, டெல்லியில் தாமஸின் நீண்ட அரசியல் அனுபவம் மற்றும் கட்சிகள் முழுவதும் உள்ள நெருங்கிய தொடர்பைப் பயன்படுத்திக்கொள்ள நம்புகிறது.
42,000 பேர் அமரக்கூடிய கேரளாவின் கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியத்தில் 20,000க்கும் குறைவானவர்களே போட்டியைக் கண்டுகளித்தனர்.
கேரள பாஜகவின் தலைவர் கே சுரேந்திரன் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “கேரளாவில் பாஜக வலுவாக எழும்போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே இயற்கையான ஒற்றுமை ஏற்படும்” என்றார்.
திராவிட மாடல் ஆட்சியை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் தி.மு.க தமிழகத்தில் மட்டுமே இயங்கிவந்த நிலையில், கேரளாவில் தனது 2-வது அலுவலகத்தை தொடங்கியதன் மூலம் திராவிட மாடல் அரசியலை…
ஐபிஎல் 2023 மினி ஏலம் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நடைபெறுகிறது.
கேரளாவை சேர்ந்த ரசிகர்கள் ஆழ்கடலில் 100 அடி ஆழத்தில் லியோனல் மெஸ்சியின் கட்- அவுட்டை எப்படி வைத்தனர் என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பிறகு, காடுகளின் பாதுகாப்பு மண்டல திட்டத்திற்கு எதிராக, விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள கேரள கத்தோலிக்க திருச்சபை
ஆரிப் கான் மாநிலத்தில், குறிப்பாக உயர்கல்வியில் சங்பரிவார் நிகழ்ச்சிகளை செயல்படுத்துவதில் குறியாக இருக்கும் “ஆர்எஸ்எஸ் கருவி” என்று சிபிஐ(எம்) விமர்சித்தது.
இந்த மசோதாவை ஆதரித்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், உச்சநீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகளை வேந்தராக நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன.
திருக்குர்ஆனின் படி ஒரு ஆணுக்கு பெண்ணை விட இரு மடங்கும் பெண்ணுக்கு ஆணில் பாதியும் தன் தந்தையின் சொத்தில் உரிமை உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய அரசாங்கத்தின் திட்டத்தை கைவிடுவது முதலீட்டாளர்களை ஒதுக்கி வைப்பதாகவே அர்த்தம்
கேரளாவில் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் கடற்கரை துறைமுகம் கட்ட எதிர்ப்பு; பாதிரியார்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு; காவல் நிலையம் தாக்கப்பட்டது
எல்லோரையும் ஒன்றாகப் பார்ப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, யாரிடமும் பேசுவதில் எனக்கு எனக்கு தயக்கமும் இல்லை என சசி தரூர் கூறியுள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும், நெறிமுறை வழிகாட்டு புத்தகத்தில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.