
இந்திய மொழிப் படைப்புகள் ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் அதிக அங்கீகாரத்தைப் பெற்று வரும் நேரத்தில் ‘பைர்’ நாவலுக்கான பரிந்துரை வந்துள்ளது. 2022-ம் ஆண்டில், ‘ரெட் சமாதி’க்காக சர்வதேச…
எழுத்தாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான டாக்டர் மு.ராஜேந்திரன், காளையார் கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் விழி.பா. இதயவேந்தன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் திங்கள்கிழமை (நவம்பர் 7) காலமானார். அவருடைய மறைவுக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள், இயக்கங்கள்…
46 தமிழ் இலக்கிய படைப்புகள் பிரெய்லி வடிவில் வெளிவர உள்ளன.
மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் மீது கவனம் ஏற்படுத்த உன்னதம் இலக்கிய இயக்கம் ‘டிரான்ஸ்லேஷன் டாக்ஸ்’ என்ற ரிங்டோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரிங்டோனை நீங்கள் விரும்பினால் உங்கள் செல்பேசியில் பதிவிறக்கம்…
இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் பிறந்தநாளில் அவர் தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் தழுவல் போக்கை எவ்வாறு தக்க வைத்துக் கொள்கிறார் என்பதைப் பார்ப்போம்.
ஜார்ஜ் எலியட்டின் பேனாவில் என் பெயரில் கையெழுத்திட்டு வேடிக்கை பார்த்தேன். இது என் வாழ்க்கையில் ஒரு அழகான தருணம்.
“என்னைப் பொறுத்தவரைக்கும் அதிமுக அழிவை நோக்கி செல்கிறது. எப்போது ஒருவர் தன் முனைப்பாக கட்சியில் செயல்படத் தொடங்குகிறார்களோ, அப்போதே கட்சி அழிவை நோக்கி நகர்ந்துவிடும். அதுதான் இப்போது…
கவிஞர் அமிர்தம் சூர்யாவின் கருமாண்டி ஜங்ஷன் யூடியூப் சேனல் ஒருங்கிணைப்பில், எழுத்தாளர் தேவா சுப்பையா தனது தந்தையின் பெயரில் நினைவு சிறுகதைப் போட்டியை அறிவித்திருக்கிறார். இந்த சிறுகதைப்…
செவ்விய காதல் என்ற நிலையில் சித்திரிக்கப்பெறும் குறுந்தொகைக் காதல் பெரும்பாலும் பெண்ணுக்கான உரிமையை வழங்க வாய்ப்பே தரவில்லை என்பதே இந்த பாடல்களின் வழி பெறத்தக்க உண்மையாகும்.
தமிழ் பிராமி எழுத்துக்களை கற்று அதை சிறு சிறு வாக்கியங்களில் எழுதி, இதில் முழுமையாக ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பிய முனைவர் சைவ.சற்குணம் “ஆதித்தமிழை அறிவாய்…
தமிழ் இலக்கிய உலகில் எப்போதும் புதிய புதிய முயற்சிகளை முன்னெடுத்து வரும் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன், தீவிர இலக்கியத்திற்காக ஒரு தனி செயலியைத் தொடங்கியுள்ளார். இதில் இலக்கியம்…
எஸ்.வி.ஆர் எனும் ஆளுமை மாபெரும் தமிழ் அறிவாளுமையாக தன் எழுத்துகளாலும் சிந்தனைகளாலும் எழும்பி நிற்கிறார். எப்போதும், எதிலும், எங்கும் மனிதாம்சத்தின் பக்கமாகவும், மனித மாண்பின் பக்கமாகவும், சுதந்திரத்தின்…
பெண்பாற் புலவர்களின் பாடல்களில் ஓரிரு பாடல்கள் மட்டுமே தலைவனுடன் தலைவி கொண்ட இன்பத்தின் சான்றினைக் காட்டும் பாடல்களாக விளங்குகின்றன. மற்றவை வருத்த மிகுதியைக் காட்டும் பாடல்களாகவே உள்ளன.
இலக்கியத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச புக்கர் பரிசு என்பது என்ன? பரிசு வென்ற முதல் இந்தியர் யார்? நூல் எது?
செவ்விய நிலைக் காதல் என்பது பெண்களுக்கு அவர்களின் உரிமைகளை பெற குறிக்கத்தக்க புள்ளியாகும். இந்நிலையானது பெண்களைப் பேரிழப்பு, நரகம், தியாகம் போன்றவற்றில் இருந்து விடுவிக்கிறது என்கிறார் அமெரிக்க…
எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல்’ வாழ்நாள் சாதனையாளர் விருதும் நீதிபதி சந்துருவுக்கு நானும் நீதிபதியானேன் நூலுக்கு கட்டுரைக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும்…
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காக சிறப்பு விருது வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வங்காள எழுத்தாளர் ஒருவர் பச்சிம்பங்கா பங்களா அகாடமியால் வழங்கப்பட்ட விருதை…
காதல் பாடல்களைப் படைக்கின்ற பெண்பாற் புலவர்கள், தன் அனுபவங்களை தன் அனுபவமாகவே படைத்துச் சிறக்கின்றனர். ஆண்பாற் புலவர்கள் மற்றவர் அனுபவத்தைப் பாடும் போக்கினைக் கையாளத் தன் அனுபவத்தைப்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.