
லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
கோலியுடன் மோதல் போக்கை கடைபிடித்த கம்பீர் தனது ட்வீட் மூலம் புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
தனது அணி வீரரை இழிவுபடுத்துவது தனது குடும்பத்தை இழிவுபடுத்துவதற்கு சமம் என கோலியிடம் கம்பீர் ஆவேசமாக பேசியுள்ளார்.
லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எம்எஸ் தோனியின் முதல் போட்டி என்பதால், பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அவரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
தோனி, ‘இது தான் என் கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்… ஆனால், நான் முடிவு செய்யவில்லை’ என்று கூறினார்.
பெங்களுரு அணியின் ஸ்டாண்ட்-இன் கேப்டன் விராட் கோலி, லக்னோ அணியின் வழிகாட்டியான கவுதம் கம்பீர் மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் – ஆகியோர் மோதலில் ஈடுபட்டனர்.
சென்னை – லக்னோ அணிகள் மோதிய ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட நிலையில், போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் நாளை ஆட்டத்திற்கு தயாராக இருந்தால், மதீஷா பத்திரனா மற்றும் ஆகாஷ் சிங் ஆகிய இருவரும் அணியில் இடம் பிடிக்க…
லக்னோவில் ‘புதிய ஆடுகளத்தை குறுகிய அறிவிப்பில் போதுமான அளவில் தயாரிக்க முடியவில்லை. இது மந்தமான நிலைமைகளுக்கு வழிவகுத்தது.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுலு மால் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மால் முழுவதும் நோட்டீஸ் ஒட்டி, ‘மாலில் மத பிரார்த்தனைகள் அனுமதிக்கப்படாது’ என்று அறிவித்தனர்.
IND vs SL, 1st T20I: predicted 11, Today’s Playing XI, Pitch – players Injury Report and score Updates in tamil:…
Lucknow woman police constable injured attack by male harasser: உத்திரபிரதேசத்தில் ஈவ் டீசிங் செய்த நபரை தட்டிக்கேட்ட பெண் காவலர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு,…
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ பல்கலைக்கழகம் அடுத்த கல்வியாண்டு முதல், கர்ப்பிணிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய சான்றிதழ் படிப்பு மற்றும் டிப்ளமோ பட்டயப்…
2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும் என பிரதமர் உறுதி
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், பள்ளியிலிருந்து சீக்கிரம் வீட்டுக்கு செல்வதற்காக ஒன்றாம் வகுப்பு மாணவனை, 6-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கத்தியால் குத்தினார்.
உத்தரபிரதேச மாநிலம், ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில், 16 போர் விமானங்களை தரையிறக்கி, இந்திய விமானப்படை மாபெரும் சாதனை படைத்தது.
உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் பிரதமர் மோடி யோகா