
அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது
பாஜக கூட்டணி வைத்தால், கரூரில் மீண்டும் தான் ஜெயிப்பதில் சிக்கல் ஏற்படும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை தம்பிதுரை சந்தித்து பேசினார். 3 மாநில தேர்தல் வெற்றிக்கு வாழ்த்தும் கூறினார் அவர்.
மைத்ரேயன் அதிமுக.வில் கிளப்பிய பூகம்பம் சுலபத்தில் ஓயாது போல! ‘ஓபிஎஸ் அணி எனக் கூறி தொண்டர்களை ஒதுக்குறாங்க’ என்கிறார் அவர்.
மைத்ரேயன் – தம்பிதுரை இடையிலான கருத்து மோதலுக்கு முகநூல் பதிவு மட்டும் காரணமல்ல. டெல்லி அதிகாரப் போட்டியே பிரதான காரணம் என்கிறார்கள்.
மைத்ரேயன் இன்று தனது முகநூல் பக்கத்தில் மீண்டும் திரியை பற்ற வைத்திருக்கிறார். தம்பிதுரைக்கு சுடச்சுட பதில் கொடுத்திருக்கிறார் மைத்ரேயன்.
சசிகலாவும், டிடிவி தினகரனும் விரைவில் எங்களுடன் இணைவார்கள் என தம்பிதுரை பேட்டி