
தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி கர்நாடகாவில் இருந்தபோது, முன் பதிவு செய்யப்பட்ட வானொலி உரை நாடு முழுவதும் உள்ள நேயர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை 11…
பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் ‘இளநீர் விற்கும் தாயம்மாளுக்கு மிகப்பெரிய மனது’ என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த இளநீர் விற்கும் பெண்ணுக்கு புகழாரம்…
பிரதமர் நரேந்திர மோடி, மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே பேசியபோது, இயற்கையைப் பாதுக்காக்கும் தூத்துக்குடி மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
பிரதமர் மோடி, தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழின் இலக்கியத்தரம் குறித்து ஏராளமானோர் தம்மிடம்…
மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தூத்துக்குடியில் சலூன் கடையுடன் இணைத்து நூலகம் நடத்தி வரும் பொன்.மாரியப்பன் என்பவருடன் பேசினார். பொன்.மாரியப்பனின் இந்த முயற்சிக்கு…
கோவிட்-19 வேகமாக பரவி வருகிறது, அதன் அச்சுறுத்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்று பிரதமர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய…
சோகத்தில் உங்கள் தோளோடு தோளாக நிற்போம் என்று நான் உறுதியளிக்கிறேன்
பிரதமர் மோடியின் மூன்று நாள் அமெரிக்க பயணமானது இன்று தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக அமெரிக்காவின் முக்கிய சிஇஒக்கள் 20 பேரிடம் மோடி ஆலோசனை நடத்துகிறார். ஆப்பிள் நிறுவனத்தின்…