வரும் ஆண்டுகளில் பொருளாதார இயல்புநிலையை மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த மன்மோகன் சிங், மூன்று நடவடிக்கைகளையும் முன்வைத்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திங்கள் கிழமை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் மோடி “அவரது வார்த்தைகளின் தாக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும் “சீனா தனது நிலைப்பாட்டை நிரூபிக்க அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்க கூடாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மன்மோகன் சிங்கிற்கு வயது 87.
மூன்று இளைஞர்களில் ஒருவர் அம்மாநிலத்தில் வேலையில்லாமல் இருக்கிறார்கள். முதலீட்டை ஈர்ப்பதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்தது, இன்று உழவர் தற்கொலைகளில் முதலிடத்தில் உள்ளது
அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை வெளியே கொண்டு வருவதற்கு, வல்லுநர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் கருத்தை அரசாங்கம் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்
பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா இன்னும் மீளவில்லை. இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரக்கூடிய சூழ்நிலையிலிருந்தும் மோடி அரசின் தவறான கொள்கைகளால் வளர்ச்சி குறைந்துள்ளது
The Accidental Prime Minister : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசியல் பயோபிக்காக வெளியாகியுள்ள தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் டிரெய்லர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. சோனியா காந்தியை பிரதமராக ஏற்க முடியாத நிலை உருவான நேரத்தில் ஒரு விபத்தாக எப்படி இந்தியாவின் சிறந்த...
‘காங்கிரஸ் தலைவர்கள் உங்கள் காதுகளை திறந்து வைத்து தெளிவாக கேட்டுக்கொள்ள வேண்டும். உங்களுடைய எல்லையை மீறினால், நீங்கள் விலை கொடுக்க வேண்டியது இருக்கும்’
ஊமை பிரதமர் என்று உங்களை பிஜேபினர் அழைத்துள்ளனர் அது பற்றி