
குலாம் நபி ஆசாத் தனது கடிதத்தில் 2013இல் காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி செய்ததை நினைவுக் கூர்ந்து குற்றஞ்சாட்டியுள்ளார். அந்தச் சம்பவம் பிரதமர் மன்மோகன்…
Amit Shah Gandhi family Manmohan Singh to get security cover of Women Commandos Tamil News படையின் விஐபி பாதுகாப்பு பிரிவில் அதிக…
வரும் ஆண்டுகளில் பொருளாதார இயல்புநிலையை மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த மன்மோகன் சிங், மூன்று நடவடிக்கைகளையும் முன்வைத்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திங்கள் கிழமை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் மோடி “அவரது வார்த்தைகளின் தாக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும் “சீனா…
ராஜஸ்தான் மாநிலத்தின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மன்மோகன் சிங்கிற்கு வயது 87.
மூன்று இளைஞர்களில் ஒருவர் அம்மாநிலத்தில் வேலையில்லாமல் இருக்கிறார்கள். முதலீட்டை ஈர்ப்பதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்தது, இன்று உழவர் தற்கொலைகளில் முதலிடத்தில் உள்ளது
அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை வெளியே கொண்டு வருவதற்கு, வல்லுநர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் கருத்தை அரசாங்கம் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்
பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா இன்னும் மீளவில்லை. இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரக்கூடிய சூழ்நிலையிலிருந்தும் மோடி அரசின் தவறான கொள்கைகளால் வளர்ச்சி குறைந்துள்ளது
The Accidental Prime Minister : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசியல் பயோபிக்காக வெளியாகியுள்ள தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் டிரெய்லர் நேற்று வெளியாகி…
‘காங்கிரஸ் தலைவர்கள் உங்கள் காதுகளை திறந்து வைத்து தெளிவாக கேட்டுக்கொள்ள வேண்டும். உங்களுடைய எல்லையை மீறினால், நீங்கள் விலை கொடுக்க வேண்டியது இருக்கும்’
ஊமை பிரதமர் என்று உங்களை பிஜேபினர் அழைத்துள்ளனர் அது பற்றி
கூட்டணி மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள பிஜேபி அமைச்சர்கள் தடையாக நிக்கலாம் யாருக்கு தெரியும்.
”2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறையில் என் நியாயமான நடவடிக்கைகளை காப்பதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மௌனம் காத்தார்”, என ஆ.ராசா வேதனை தெரிவித்துள்ளார்.
”2ஜி பற்றி புரியாமல் என்னை கைது செய்ததற்கான பலனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுபவித்தார்”, என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
மன்மோகன்சிங், ஹமீத் அன்சாரி ஆகியோரின் அர்பணிப்பு குறித்து பிரதமர் மோடி கேள்வி எழுப்பவில்லை என நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி விளக்கம் அளித்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என, நீதிபதி ஓ.பி.ஷைனி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் நீதிபதி ஓ.பி.ஷைனி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார்.
” ”ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் ஒவ்வொரு வழக்கும் 2012-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாகவும், நியாயமற்றதாகவும் நிராகரிக்கப்பட்டது”
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.