
பருவமழைக்கு முந்திய காலகட்டம், ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து, பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் அதிகமாகும். இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கியமாகக் கருதப்படும் உள்ளூர் மாவோயிஸ்ட்…
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்கள், ஒரு ஓட்டுநர் என 11 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர்.
இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையத்தின் (எம்.சி.சி.ஐ) நிறுவன உறுப்பினர் பிரசாந்த் போஸ் என்கிற கிஷாந்தா, மக்கள் யுத்தக் குழுவுடன் இணைந்து சிபிஐ (மாவோயிஸ்ட்) ஆக மாறினார். ஜார்க்கண்டில்…
Top Maoist leader Milind Teltumbde among 26 Naxals killed in encounter: Maharashtra Police: மூத்த மாவோயிஸ்ட் தலைவர் மிலிந்த் டெல்டும்டே உள்ளிட்ட 26…
கொல்லப்பட்ட நபர், தமிழ்நாட்டின் தேனி மாவட்ட பெரியகுளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (33) என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டேன் ஸ்வாமி 83 வயதான கிறிஸ்தவ பாதிரியார் ஜார்க்கண்டில் பழங்குடியினரின் நலனுக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். என்.ஐ.ஏ தனக்கு மாவோயிஸ்ட் தொடர்புகள் இருப்பதாக கூறுவதை ஸ்வாமி…
தமிழ்நாடு,கேரளாவில் கைது செய்யப்பட்ட ஸ்ரீமதி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட மாவோயிஸத் தலைவர் மணிவாசகம் , விலங்கியல் துறையில் பிஎஸ்சி பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்
மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தாக்குதல்
Maoist Attack in Visakhapatnam : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டீல் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ கிடாரி மற்றும் ஒருவர் கொல்லப்பட்டனர். ஆந்திரப்…
பீமா கோரேகான் வன்முறை வழக்கிற்கும் இவர்களுக்குமான தொடர்பு என்ன ?
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள் பற்றி ட்விட்டரில் கருத்து
புனே – கோராகா கலவரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களின் இ-மெயில்களை விசாரணை செய்ததில் மோடியை கொல்ல திட்டமிட்டது தெரியவதுள்ளது
தமிழக, ஆந்திர காவல் துறையால் பெண் மாவோயிஸ்ட் பத்மா கைது செய்யப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.