scorecardresearch

Maoist News

dantewada-attack
மாவோயிஸ்டுகள் மீண்டும் படுகொலை தாக்குதல் நடத்தியது ஏன்? சத்தீஸ்கரில் அடிக்கடி நடப்பது ஏன்?

பருவமழைக்கு முந்திய காலகட்டம், ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து, பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் அதிகமாகும். இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கியமாகக் கருதப்படும் உள்ளூர் மாவோயிஸ்ட்…

Maoist attack in Chhattisgarh today, dantewada maoist attack, chhattisgarh maoist attack, சத்திஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல், 10 பாதுகாப்பு படையினர் உள்பட 11 பேர் உயிரிழப்பு, தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்கள், ஒரு ஓட்டுநர் என 11 பேர் உயிரிழப்பு, chhattisgarh naxal attack, IED blast bastar, bastar maoist naxal attack, chhattisgarh live updates, chhattisgarh naxal attack live updates
சத்திஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்; 10 பாதுகாப்பு படையினர் உள்பட 11 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்கள், ஒரு ஓட்டுநர் என 11 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர்.

Prashant Bose alias Kishanda, who Kishanda, Kishanda arrest in Saraikela on Friday, மாவோயிஸ்ட் தலைவர் கைது, மாவோயிஸ்ட் மூத்த சித்தாந்தவாதி கைது, கிஷாந்தா, ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கிஷாந்தா கைது, Kishanda’s wife Sheiladi, veteran Maoist ideologue Kishanda, Kishanda wife four others arrested, Jharkand police, Jharkand
ஜார்க்கண்டில் மூத்த மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கைது; யார் இந்த கிஷாந்தா?

இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையத்தின் (எம்.சி.சி.ஐ) நிறுவன உறுப்பினர் பிரசாந்த் போஸ் என்கிற கிஷாந்தா, மக்கள் யுத்தக் குழுவுடன் இணைந்து சிபிஐ (மாவோயிஸ்ட்) ஆக மாறினார். ஜார்க்கண்டில்…

மாவோயிஸ்ட் தலைவர் மிலிந்த் டெல்டும்டே உள்ளிட்ட 26 நக்சல்கள் என்கவுன்டரில் கொலை: மகாராஷ்டிரா காவல்துறை

Top Maoist leader Milind Teltumbde among 26 Naxals killed in encounter: Maharashtra Police: மூத்த மாவோயிஸ்ட் தலைவர் மிலிந்த் டெல்டும்டே உள்ளிட்ட 26…

நீதிவிசாரணை வேண்டும் : மாவோயிஸ்ட் சுடப்பட்டது குறித்து கேரளா காங்கிரஸ் கருத்து

கொல்லப்பட்ட நபர், தமிழ்நாட்டின் தேனி மாவட்ட  பெரியகுளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (33) என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

stan swamy, stan swamy jharkhand, who is stan swamy, stan swamy news, ஸ்டேன் ஸ்வாமி யார், எல்கர் பரிஷத், பீமா கோரேகான், என்ஐஏ, ஜார்க்கண்ட், பாதிரியர் ஸ்டேன் ஸ்வாமி, stan swamy bhima koregaon case, bhima koregaon case, elgar parishad-bhima koregaon case
மாவோயிஸ்ட் தொடர்பா? என்.ஐ.ஏ கைது செய்த 83 வயது ஸ்டேன் ஸ்வாமி யார்?

ஸ்டேன் ஸ்வாமி 83 வயதான கிறிஸ்தவ பாதிரியார் ஜார்க்கண்டில் பழங்குடியினரின் நலனுக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். என்.ஐ.ஏ தனக்கு மாவோயிஸ்ட் தொடர்புகள் இருப்பதாக கூறுவதை ஸ்வாமி…

kerala maoist leader manivasagam born in tamilnadu kerala maoist police encounter recent news
முதுகலை பட்டம் பெற்றவருக்கு 4 கொலை வழக்கில் தொடர்பு.. யார் இந்த மாவோயிஸ்ட் தலைவர் மணிவாசகம் ?

கொல்லப்பட்ட மாவோயிஸத் தலைவர் மணிவாசகம் , விலங்கியல் துறையில் பிஎஸ்சி பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்

Maoist Attack in Visakhapatnam, ttd mla shot killed by maoists, தெலுங்குதேசம் எம்.எல்.ஏ கிடாரி
ஆந்திராவில் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ மாவோஸ்டுகளால் சுட்டுக் கொலை!

Maoist Attack in Visakhapatnam : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டீல் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ கிடாரி மற்றும் ஒருவர் கொல்லப்பட்டனர். ஆந்திரப்…

பீமா கோரேகான் கைது நடவடிக்கைள்
சமூக சிந்தனையார்களை கொன்று புதைக்கும் புதிய இந்தியா – ராகுல் காந்தி

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள் பற்றி ட்விட்டரில் கருத்து

Plan to kill modi
ராஜிவ் காந்தியை போலவே பிரதமர் மோடியை கொல்ல திட்டமா? இ மெயில் கூறும் திடுக்கிடும் தகவல்

புனே – கோராகா கலவரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களின் இ-மெயில்களை விசாரணை செய்ததில் மோடியை கொல்ல திட்டமிட்டது தெரியவதுள்ளது

இடஒதுக்கீடு
மாவோயிஸ்ட் பத்மாவை கைது செய்யவில்லை: தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்

தமிழக, ஆந்திர காவல் துறையால் பெண் மாவோயிஸ்ட் பத்மா கைது செய்யப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.