
மேகாலயா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்ற கான்ராட் சங்மாவுக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நாகாலாந்து மற்றும் திரிபுராவில் பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
மருத்துவ நிபுணர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கு மேகாலயாவுக்கு ஆதரவளிக்க தமிழ்நாடு அரசுடன் மேகாலயா அரசு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
பண்ணை வீட்டில் விபச்சார விடுதி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மேகாலயா பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மராக் உத்தரப் பிரதேசத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இனிமேல் மாநில அரசின் அனுமதியின்றி மாநிலத்தில் எந்த வழக்கையும் சிபிஐ விசாரிக்க முடியாது. பொது ஒப்புதலை ரத்து செய்த 9 ஆவது மாநிலம் மேகாலயா ஆகும்.
டெல்லிக்கு பலமுறை பயணங்கள் மேற்கொண்டோம். ஆனாலும் கட்சித் தலைமையின் கவனத்தைப் பெற முடியாமல் தோல்வியுற்றோம் என்றும் கூறியுள்ளனர் கட்சி தாவிய மேகாலயா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
நெட்டிசன்கள் இந்த ஆற்றை புகழவும், யமுனாவை முறையாக பராமரிக்காத அரசை கண்டிக்கவும் இதில் காரணங்கள் ஒன்றும் இல்லாமல் இல்லை.
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றவில்லையெனில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழக்க நேரிடும் என மேகலாயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
21 வயதில் திருமணம் ; 4 குழந்தைகளுக்கு தாயான பின்பு மண முறிவு… தனி ஆளாக நின்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினாலும் பாதியிலேயே நின்ற படிப்பின் மீதான…
”கடவுளின் மிகப் பெரிய படைப்பு, நமது அசிங்கமான பக்கத்தைக் காட்டுகிறது.”
இச்சாமதி கிராமத் தலைவர், டி.வன்வர், இந்த குழப்பத்தை சரி செய்ய சென்ற போது தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
Chennai highcourt : அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் மத்திய அரசுக்கு…
சுரங்கத்தில் நீர்மட்டம் குறையாமல் இருப்பதால் பிணத்தை மீட்பதில் சிரமம்…
அதிசயமாக ஏதேனும் நடந்தால் மட்டுமே அந்த 15 பேர் உயிருடன் வெளியே வரமுடியும்.
15 கடற்படை உள் நீச்சல் வீரர்களும் மேகாலயா விரைந்துள்ளனர்.
சுரங்கங்களில் சிக்கியவர்களை காப்பாற்றும் எண்ணம் அரசிற்கு இல்லை என உறவினர்கள் கவலை
இந்தியா, தன்னை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்.
திரிபுரா மற்றும் நாகலாந்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு
பாஜக ட்விட்டர் பக்கத்தில், பெரும் ஊழல் செய்ததால் கிடைத்த கருப்பு பணத்தில் ராகுல் இந்த விலையுர்ந்த சூட்-பூட்டைஅணிந்துள்ளாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மூன்று மாநிலங்களிலும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா மாநிலத்தில் பெப்ரவரி 18, 2017ல் வாக்குப்பதிவு நடக்க உள்ளது
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.