scorecardresearch

MGR Centenary Function News

அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவு
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவு

அனைத்தும் சேர்த்து நிகழ்ச்சி நடைபெறும் மைதானம் அமைந்துள்ள 9 மண்டலத்தில் 279 பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது

MGR Birth Centenary Celebrations, எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை புறக்கணித்த மு.க.ஸ்டாலின்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மு.க.ஸ்டாலின் ஏன் போகவில்லை? விளக்கம் இதோ!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் விதிமுறைகளை மீறி பேனர்களை வைத்து நடைபெறும் ஆடம்பர விழாவுக்கு வரமாட்டேன் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா: ஸ்டாலின், டிடிவி, கனிமொழிக்கு அழைப்பு!

டிடிவி தினகரனுக்கு அங்கீகாரம் கொடுப்பதுபோல் கொடுத்து, கடைசியில் மாவட்டச் செயலாளர்களுக்கு கீழே அவர் பெயரை அழைப்பிதழில் போட்டுள்ளது

வீடியோ: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு ஆட்களை திரட்ட பணம் பட்டுவாடா செய்தாரா எம்.எல்.ஏ. கனகராஜ்?

சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தனது இல்லத்தில் தொண்டர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதுபோன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

MGR centenary celebration, MGR centenary celebration at krishnagiri, ops speech at krishnagiri mgr centenary function
இந்த ஆட்சியை கலைக்க இன்னொருவர் பிறந்துகூட வர முடியாது : ஓபிஎஸ்

இந்த ஆட்சியை கலைக்க இன்னொருவர் பிறந்துகூட வர முடியாது என கிருஷ்ணகிரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓபிஎஸ் பேசினார்.

Tamil Nadu Assembly Election, Nanguneri, Vikravandi Results
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக ஒரே விமானத்தில் பயணித்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்

எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அரியலூரில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டில் கலந்துகொள்ள ஒரே விமானத்தில் திருச்சி புறப்பட்டனர்.

TTV Dinakaran - Common Symbol
எடப்பாடி பழனிசாமி யார் என்பதை இன்று மாலை தெரிவிப்பேன்: டிடிவி தினகரன்

ஜெயலலிதா இருந்ததால் வாய்ப் பொத்தி, நவ துவாரங்களையும் பொத்தி மிக அமைதியாக இருந்தவர்கள், இப்போது தறிக்கெட்டு இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: நாற்காலிக்காக சண்டை போட்ட அமைச்சர் – துணை சபாநாயகர்! (வீடியோ)

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையிலேயே, கட்சியின் முக்கிய தலைவர்கள் இடையே நாற்காலி சண்டை ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.