
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாளில் அவருடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், என்.டி.ஆர்., ரஜினிகாந்த், கமல்ஹாசன்…
தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், ‘நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?’ என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் எம்.ஜி.ஆர்.
‘பொம்மை’ இதழுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் எடுத்த பேட்டியின் முக்கியமான பகுதிகளை இங்கு பார்ப்போம். இந்தப் பேட்டி, 1968ஆம் ஆண்டு வெளியானது.
சிவகாசியில்எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் எதிர்க்கட்சிகளுக்கும் பங்கு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
அரசியல் பேசும் விழாக்களுக்கு மாணவ- மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களது கல்வி பாழாவதற்கு எந்த கல்வி அதிகாரிகளும் துணை போகக்கூடாது
ஜல்லிக்கட்டு பிரச்சினை, சென்னை குடிநீர் பிரச்சினை, வர்தா புயல் ஆகியவற்றில் நாங்கள் சரியான முறையில் செயல்பட்டு அவற்றிக்கு தீர்வு கண்டோம்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை வரும் 18-ம் தேதி நடத்த திவாகரன் திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் தற்போது நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.