
Minister vijayabaskar : மக்களின் அச்சத்தை போக்க கொரோனா தடுப்பூசி நான் போட்டுக்கொள்கிறேன் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்டமாக, அரசு சிறப்பு மருத்துவர்களும், உயர் சிறப்பு மருத்துவர்களும் இச்சேவையை வழங்க உள்ளனர். இதுவரை, 2 லட்சத்து 3,286 பயனாளிகள் இச்சேவையின் மூலம் பயனடைந்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமி அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பெஞ்சமின், சி.வி.சண்முகம் ஆகியோருடன் ராஜ்பவன் சென்று இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு வண்டிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி, அமைச்சர் விஜயபாஸ்கர்…
சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும். இவர்களினால் அவர்களது குடும்பத்தினருக்கு அதிகளவில் தொற்று ஏற்பட வாய்ப்பு
நடிகர் பார்த்திபன், சென்னையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து, நேரில் பாராட்டு தெரிவித்ததுடன் பூங்கொத்துக்கு பதிலாக, வித்தியாசமாக 5 லிட்டர் சானிடைசர் கேனை வழங்கினார்.
Minister Vijayabaskar about Coronavirus : கொரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக, தமிழக மக்கள் பதட்டமோ, பீதியோ அடைய வேண்டாம் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…
Minister Viajayabaskar : ஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு உயிருக்குப் போராடுபவர்களை படம் பிடிக்கும் நாகரீகத்தை விட்டொழித்து ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுங்கள் என்ற அமைச்சர் விஜயபாஸ்கரின் டுவிட்டர்…
அதிக கட்டணம் தொடர்பான புகார்கள் இருந்தால் 18004256151 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இந்தாண்டு முதல் முதுகலை மற்றும் இளங்கலை படிப்புக்கான மருத்துவ கவுன்சில் ஆன்லைனில் நடக்கும் எனத் தெரிகிறது. தமிழக சுகாதரத்துறை அமைச்சர், “இருக்கை ஒதுக்கீடு, படிப்புகளை தோ்வு செய்வது…
அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 737 பேர் விருப்பமனு அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40…
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு அமைச்சர் ஒருவர் ஆஜராகுவது இதுவே முதன்முறை
திமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்து விட்டது (complete breakdown of administration) என்பதற்கு இதுவே சாட்சி
நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணன் நேரில் ஆஜரானார்
கஜ புயல் நிவாரண பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அமைச்சர்களை பாராட்டியதால் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
சசிகலாவின் விசுவாசியாக இருந்திருந்தால், ஆர்கே நகர் தேர்தலின் போது சசிகலா போட்டோவை பேனரில் போடச் சொல்ல வேண்டியது தானே…
சி.விஜயபாஸ்கருக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டிருப்பது, தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
குட்கா விவகாரம் எனது கவனத்திற்கு வந்தபோது விசாரணை நடத்த வேண்டும் என்றேன்.
Tamil nadu gutkha scam: குட்கா வழக்கில் கைதான அனைவரையும் டெல்லிக்கு அழைத்துச் செல்ல சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
tamil nadu gutkha scam: தார்மீக ரீதியாக ராஜினாமா செய்யும் திட்டம் இல்லை என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்திருக்கிறார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.